திருநெல்வேலி



அனுமதி இல்லாமல் ஆழ்துளை கிணறு தோண்டினால் நடவடிக்கை - கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை

அனுமதி இல்லாமல் ஆழ்துளை கிணறு தோண்டினால் நடவடிக்கை - கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை

நெல்லை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் ஆழ்துளை கிணறு தோண்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
29 Oct 2019 10:45 PM GMT
சங்கரன்கோவில் அருகே, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

சங்கரன்கோவில் அருகே, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

சங்கரன்கோவில் அருகே கோவிலுக்கு செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
29 Oct 2019 10:30 PM GMT
பாளையங்கோட்டையில் சுற்றுலா கார் கவிழ்ந்து கர்நாடக வாலிபர் பலி

பாளையங்கோட்டையில் சுற்றுலா கார் கவிழ்ந்து கர்நாடக வாலிபர் பலி

பாளையங்கோட்டையில் சுற்றுலா கார் கவிழ்ந்த விபத்தில் கர்நாடக வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
29 Oct 2019 10:30 PM GMT
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சூறைக்காற்றுக்கு வீட்டின் ஓடு பெயர்ந்து விழுந்து பெண் காயமடைந்தார்.
29 Oct 2019 10:15 PM GMT
ராதாபுரத்தில் சூறைக்காற்றுடன் மழை; 4 வீடுகள் சேதம்

ராதாபுரத்தில் சூறைக்காற்றுடன் மழை; 4 வீடுகள் சேதம்

ராதாபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 4 வீடுகள் சேதம் அடைந்தன. மூலைக்கரைப்பட்டியில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Oct 2019 10:00 PM GMT
பணகுடியில் கார் மோதி தொழிலாளி சாவு - டிரைவர் கைது

பணகுடியில் கார் மோதி தொழிலாளி சாவு - டிரைவர் கைது

பணகுடியில் கார் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
28 Oct 2019 11:00 PM GMT
வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
28 Oct 2019 10:45 PM GMT
மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு

மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு

நெல்லை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.
28 Oct 2019 10:45 PM GMT
நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 11 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 11 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Oct 2019 10:15 PM GMT
நெல்லை முருகன் கோவில்களில் கந்தச‌‌ஷ்டி விழா தொடங்கியது

நெல்லை முருகன் கோவில்களில் கந்தச‌‌ஷ்டி விழா தொடங்கியது

நெல்லையில் உள்ள முருகன் கோவில்களில் கந்தச‌‌ஷ்டி விழா நேற்று தொடங்கியது. வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
28 Oct 2019 9:45 PM GMT
கல்லிடைக்குறிச்சி அருகே, லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி

கல்லிடைக்குறிச்சி அருகே, லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி

கல்லிடைக்குறிச்சி அருகே அண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்த இளம்பெண், லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.
26 Oct 2019 11:00 PM GMT
நெல்லைக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்தது: அதிவிரைவு ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்

நெல்லைக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்தது: அதிவிரைவு ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்

நெல்லைக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்த அதிவிரைவு ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2019 10:45 PM GMT