ஆலய வரலாறு
பக்தர்களை காக்கும் வெக்காளியம்மன்
வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா, பொங்கல் விழா, நவராத்திரி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
8 May 2024 5:03 AM GMTமதுர பலன் தரும் மதுர காளியம்மன்
சிறுவாச்சூரில் உள்ள இந்த ஆலயம் வாரத்தில் திங்கள், வெள்ளி என இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்
3 May 2024 12:56 PM GMTபசுவாக வந்த பகவதி... சோட்டாணிக்கரை ஆலய சிறப்புகள்
சோட்டாணிக்கரை ஆலய கருவறையின் தளம் மணல் பாங்காக உள்ளதால், அபிஷேக நீர் அந்த மணலில் ஊறி, சற்றுத் தொலைவில் உள்ள ஒனக்கூர் தீர்த்த குளத்தில் இறங்கி விடுகிறது.
30 April 2024 7:21 AM GMTபில்லி சூன்யம் அகற்றும் மாசாணியம்மன்
பொதுவாக அம்பிகையின் தோற்றம் எல்லாக் கோவில்களிலும் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். ஆனால் மாசாணியம்மன் மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில் இருக்கின்றாள்.
26 April 2024 10:13 AM GMTபுற்று மண்ணால் உருவான அன்னை.. புன்னைநல்லூர் மாரியம்மன்
புன்னைநல்லூரில் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
23 April 2024 10:26 AM GMTதோடு ஒளியால் தோன்றிய முழு நிலவு.. அன்னை அபிராமி அற்புதம் நிகழ்த்திய திருக்கடையூர் தலம்
தன்னுடைய பக்தியால், அன்னையை அற்புதம் நிகழ்த்தச் செய்த அபிராமி பட்டருக்கு சரபோஜி மன்னர் பெரும் மானியம் வழங்கி சிறப்பித்தார்.
12 April 2024 11:12 AM GMTமுனிவர்களின் ஆணவத்தை அடக்கிய இறைவன்
திருப்பராய்த்துறை கோவிலில் உள்ள உள் கோபுரம் ஏழு நிலைகளை உடையது. கோவிலின் இடப்புறம் திருக்குளம் அமைந்து உள்ளது.
9 April 2024 6:08 AM GMTஆஞ்சநேயர் கிரிவலம் வரும் திருத்தலம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி தலத்தின் பரிவேட்டை தலமாக வீர ஆஞ்சநேயர் திருத்தலம் உள்ளது.
2 April 2024 6:44 AM GMTமார்க்கண்டேயருக்கு வரம் அளித்த ஈசன்
உய்யக்கொண்டான் திருமலை திருத்தலத்தில் வீற்றிலுக்கும் உஜ்ஜீவ நாதருக்கு பாலாபிஷேகமும், அவரது திருப்பாதத்திற்கு பானகமும் படைத்து வேண்டிக்கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
26 March 2024 11:13 AM GMTநவக்கிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர்
வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
22 March 2024 10:47 AM GMTதியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: விழாக்கோலம் பூண்ட திருவாரூர் நகரம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
21 March 2024 1:22 AM GMTகாவல் தெய்வமாக விளங்கும் கோலவிழி அம்மன்
கோலவிழி அம்மன் திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது.
20 March 2024 6:00 AM GMT