இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன் - டொனால்டு டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன் - டொனால்டு டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அவர் கூறினார்
23 Dec 2025 9:55 AM IST
வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு:  பதற்றம் அதிகரிப்பு

வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு: பதற்றம் அதிகரிப்பு

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
23 Dec 2025 5:14 AM IST
எப்ஸ்டீன் ஆவணங்கள்: நீக்கப்பட்ட டிரம்ப் புகைப்படங்கள் மீண்டும் சேர்ப்பு

எப்ஸ்டீன் ஆவணங்கள்: நீக்கப்பட்ட டிரம்ப் புகைப்படங்கள் மீண்டும் சேர்ப்பு

மாற்றம் ஏதுமின்றி புகைப்படங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2025 9:57 PM IST
மாஸ்கோ: கார் குண்டு வெடிப்பில் ரஷிய ஜெனரல் பலி

மாஸ்கோ: கார் குண்டு வெடிப்பில் ரஷிய ஜெனரல் பலி

இந்த சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 Dec 2025 3:26 PM IST
சிறையில் உள்ள மலேசிய முன்னாள் பிரதமரின் வீட்டுக்காவல் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்டு

சிறையில் உள்ள மலேசிய முன்னாள் பிரதமரின் வீட்டுக்காவல் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்டு

மலேசியாவின் பிரதமராக நஜீப் ரசாக் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018 வரை செயல்பட்டார்
22 Dec 2025 1:54 PM IST
இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி

இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி

விபத்தில் 19 பேர் காயமடைந்தனர்
22 Dec 2025 10:23 AM IST
ரஷியாவுக்கு படிக்க சென்ற குஜராத் மாணவன் ராணுவத்தில் சேர்ப்பு - மீட்கக்கோரி வீடியோ வெளியீடு

ரஷியாவுக்கு படிக்க சென்ற குஜராத் மாணவன் ராணுவத்தில் சேர்ப்பு - மீட்கக்கோரி வீடியோ வெளியீடு

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 397வது நாளாக போர் நீடித்து வருகிறது.
22 Dec 2025 7:01 AM IST
உக்ரைன் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்களை நடத்திய ரஷியா - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்களை நடத்திய ரஷியா - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஐரோப்பிய கவுன்சில் 9 ஆயிரம் கோடி யூரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
22 Dec 2025 6:25 AM IST
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

திபெத்தில் ரிக்டர் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Dec 2025 6:25 AM IST
வங்காளதேச வன்முறையில் இந்து வாலிபர் படுகொலை:  150 பேர் மீது வழக்கு; 12 பேர் கைது

வங்காளதேச வன்முறையில் இந்து வாலிபர் படுகொலை: 150 பேர் மீது வழக்கு; 12 பேர் கைது

பேஸ்புக்கில் அவர் மத உணர்வை புண்படுத்தும்படி எந்தவித பதிவையும் வெளியிட்டதற்கான சான்றுகள் இல்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 Dec 2025 2:37 AM IST