தேசிய செய்திகள்
பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.
29 Oct 2024 2:33 PM ISTதேசிய கீதம் ஒலிக்கும்போது கட்டுமான தொழிலாளி செய்த நெகிழ்ச்சி செயல்
தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இருந்தாலும் மரியாதை அளிப்பது நமது கடமையாகும்.
29 Oct 2024 2:26 PM ISTமணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் 8 பேர் கைது
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய விடுதலை முன்னணியை சேர்ந்த 8 நபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
29 Oct 2024 2:08 PM ISTவயநாடு மக்களின் மறுவாழ்வு முயற்சிகளை மோடி அரசு புறக்கணிக்கிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
பல மாதங்களாகியும் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க வேண்டிய எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 1:09 PM ISTஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார்.
29 Oct 2024 12:38 PM ISTடெல்லியில் தொடர்ந்து மோசமடைந்து வரும் காற்றின் தரம்
ஆனந்த் விஹார், முண்ட்கா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது.
29 Oct 2024 12:16 PM ISTநடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
நடிகர் சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 Oct 2024 12:09 PM ISTபீகாரில் மெட்ரோ சுரங்கப்பாதை கட்டுமானத்தின்போது விபத்து: 3 பேர் பலி
பாட்னாவில் மெட்ரோ சுரங்கப்பாதை கட்டுமான விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
29 Oct 2024 11:04 AM ISTகேரளா கோவிலில் பயங்கர தீ விபத்து: நிர்வாக கமிட்டியினர் மீது வழக்குப்பதிவு
கோவில் நிர்வாக கமிட்டியினர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2024 10:43 AM ISTமூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
இந்த திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Oct 2024 9:27 AM ISTகேரளாவில் கோவில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து: 154பேர் படுகாயம்
கேரளாவில் கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்தபோது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
29 Oct 2024 7:43 AM IST'செல்பி' மோகத்தால் விபரீதம்.. நீர்வீழ்ச்சி பாறை இடுக்கில் சிக்கி விடிய, விடிய தவித்த கல்லூரி மாணவி
கல்லூரி மாணவியை 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.
29 Oct 2024 5:30 AM IST