ஆலய வரலாறு

சிவனும், துர்க்கை அம்மனும் அருள்மழை பொழியும் ‘பட்டீஸ்வரம்’
வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் இருந்தால் பட்டீஸ்வரம் துர்க்கையை மனதார நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
19 Dec 2025 9:58 PM IST
நாயன்மார்கள் வழியில் மக்களை ஆன்மீக நெறிக்கு அழைக்கும் ஆதியோகி ரதங்கள்: பேரூர் ஆதீனம் அருளுரை
ஆதியோகி ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பயணிக்க உள்ளது.
18 Dec 2025 1:25 AM IST
காந்த பாறையில் வடிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை.. மோதா மாருதி கோவில் சிறப்புகள்
மோதா மாருதி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், வலது காலை நீட்டிய நிலையில் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
16 Dec 2025 2:02 PM IST
கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில்
கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது.
14 Dec 2025 2:27 PM IST
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்
சாஸ்தா வரம் அருளியவுடன் வற்றாத அழகிய சுனையாக கனகமணி உருமாறினார். அருகில் காவலாக சாஸ்தா எழுந்தருளினார்.
12 Dec 2025 8:13 PM IST
வேண்டிய வரம் தரும் நீலமேகப்பெருமாள்
காவிரியில் நீராடி விட்டு நீலமேகப் பெருமாளை மனதார வேண்டி வழிபாடு செய்தால் மனதில் வேண்டிய காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
9 Dec 2025 3:23 PM IST
கடையம் வில்வவனநாதர் கோவில்
குழந்தை இல்லாத தம்பதிகள் வில்வவனநாதர் கோவிலுக்கு வந்து சுனையில் நீராடி குழந்தை வரம் வேண்டினால் அவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
5 Dec 2025 1:23 PM IST
சாக்கோட்டை வீரசேகரர் கோவில்
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வீரசேகரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
4 Dec 2025 1:09 PM IST
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
1 Dec 2025 3:21 PM IST
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்
திருமண பிரார்த்தனைக்காக திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை மிகவும் பிரசித்தி பெற்றது.
28 Nov 2025 1:52 PM IST
சுயம்புவாக அருள்பாலிக்கும் முடப்பக்காடு ஐயப்பன்
மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார்.
25 Nov 2025 1:23 PM IST
மகாபாரதத்தோடு தொடர்புடைய நசரத்பேட்டை பச்சைவாரண பெருமாள் கோவில்
நசரத்பேட்டை பச்சைவாரண பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும்.
24 Nov 2025 11:10 AM IST









