நெல்லை மாநகரப் பகுதியில் 2 பேர், "கிரைண்டர் ஆப்" மூலம் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம். நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிய மர்ம நபர்கள், அவரது மகளுக்கு கல்வி உதவி தொகை வத்துள்ளது என ஆசை வார்த்தைகள் கூறி, ஏமாற்றி ரூ.99 ஆயிரத்து 743 பணத்தை மோசடி செய்தனர்.