உலக செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா
இலங்கையை டிட்வா புயல் தாக்கியது.
23 Dec 2025 1:34 PM IST
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து; 5 பேர் பலி
விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Dec 2025 11:40 AM IST
இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன் - டொனால்டு டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அவர் கூறினார்
23 Dec 2025 9:55 AM IST
நெதர்லாந்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணுவகுப்பு காண கூடியிருந்தவர்கள் மீது மோதிய கார் ; 9 பேர் காயம்
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.
23 Dec 2025 8:12 AM IST
வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு: பதற்றம் அதிகரிப்பு
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
23 Dec 2025 5:14 AM IST
எப்ஸ்டீன் ஆவணங்கள்: நீக்கப்பட்ட டிரம்ப் புகைப்படங்கள் மீண்டும் சேர்ப்பு
மாற்றம் ஏதுமின்றி புகைப்படங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2025 9:57 PM IST
மாஸ்கோ: கார் குண்டு வெடிப்பில் ரஷிய ஜெனரல் பலி
இந்த சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 Dec 2025 3:26 PM IST
சிறையில் உள்ள மலேசிய முன்னாள் பிரதமரின் வீட்டுக்காவல் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்டு
மலேசியாவின் பிரதமராக நஜீப் ரசாக் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018 வரை செயல்பட்டார்
22 Dec 2025 1:54 PM IST
நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளில் 130 பேரை அதிரடியாக மீட்ட ராணுவம்
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.
22 Dec 2025 11:15 AM IST
இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி
விபத்தில் 19 பேர் காயமடைந்தனர்
22 Dec 2025 10:23 AM IST
ரஷியாவுக்கு படிக்க சென்ற குஜராத் மாணவன் ராணுவத்தில் சேர்ப்பு - மீட்கக்கோரி வீடியோ வெளியீடு
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 397வது நாளாக போர் நீடித்து வருகிறது.
22 Dec 2025 7:01 AM IST
உக்ரைன் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்களை நடத்திய ரஷியா - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
ஐரோப்பிய கவுன்சில் 9 ஆயிரம் கோடி யூரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
22 Dec 2025 6:25 AM IST









