தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ள 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
சத்யபாமா பல்கலைக்கழக தங்கப்பதக்க பட்டதாரி ரவிலட்சுமிப்பிரியா, UPSC வனப்பணி தேர்வில் அகில இந்திய 9-வது இடம், தமிழகத்தில் முதல் இடம் பெற்று கல்வி நிறுவனத்துக்கு பெருமை சேர்த்தார்.