நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலி யானோர் எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் மாயமான 2,500-க்கு மேற் பட்டோரின் கதி தெரியாததால் சோகம் நிலவி வருகிறது.
கிர்கிஸ்தான் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிற உறுப்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.