கார்த்திகை கடைசி சோமவாரம்.. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

கார்த்திகை கடைசி சோமவாரம்.. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Dec 2025 7:50 PM IST
சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது? - விபரம்

சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது? - விபரம்

பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
15 Dec 2025 7:16 PM IST
போராட்டம் அறிவித்த டாஸ்மாக் பணியாளர்கள் - அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை

போராட்டம் அறிவித்த டாஸ்மாக் பணியாளர்கள் - அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தைக்கு பிறகு டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட உள்ளது.
15 Dec 2025 7:15 PM IST
பெண் எஸ்.ஐ தற்கொலை வழக்கு: மீஞ்சூர்  காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் சஸ்பெண்ட்

பெண் எஸ்.ஐ தற்கொலை வழக்கு: மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் சஸ்பெண்ட்

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் எஸ்.ஐ அந்தோணி மாதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
15 Dec 2025 7:00 PM IST
திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் இல்லை - தர்கா தரப்பு வாதம்

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் இல்லை - தர்கா தரப்பு வாதம்

தனி நீதிபதி விசாரணையின்போது எங்கள் கருத்துக்களை முழுமையாக கூற முடியவில்லை என தர்கா தரப்பு தெரிவித்துள்ளது.
15 Dec 2025 6:40 PM IST
அமித்ஷாவிடம் பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் கொடுத்தேனா? நயினார் நாகேந்திரன் விளக்கம்

அமித்ஷாவிடம் பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் கொடுத்தேனா? நயினார் நாகேந்திரன் விளக்கம்

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
15 Dec 2025 6:07 PM IST
நொய்யல்: பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

நொய்யல்: பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

கார்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
15 Dec 2025 5:44 PM IST
தனுஷ்கோடி கடலுக்கு நடுவில் புதிய மணல் திட்டு: ஆபத்தை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகள்.!

தனுஷ்கோடி கடலுக்கு நடுவில் புதிய மணல் திட்டு: ஆபத்தை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகள்.!

தனுஷ்கோடியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் 2 இடங்களில் புதிதாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளன.
15 Dec 2025 5:34 PM IST
மூலனூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மூலனூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
15 Dec 2025 4:54 PM IST
கும்பகோணம்: நாட்டாற்றில் கலக்கும் கழிவுநீர் - 80 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் பாதிப்பு

கும்பகோணம்: நாட்டாற்றில் கலக்கும் கழிவுநீர் - 80 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் பாதிப்பு

ஆற்றங்கரை ஓரங்களில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
15 Dec 2025 4:53 PM IST