தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்.. எச்சரிக்கை விடுத்த மதுரை ஐகோர்ட்டு
துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல.. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
17 April 2025 11:43 AM
செல்போன் என நினைத்து பேடிஎம் மிஷினை திருடி சென்ற நபர்
சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 April 2025 11:30 AM
கோவில்களில் பயன்படுத்தப்படாத தங்கத்தை உருக்கி, ஆண்டுக்கு ரூ.17.81 கோடி வட்டி ஈட்டும் தமிழக அரசு
1,000 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
17 April 2025 11:30 AM
விசைத்தறியாளர்களின் நியாயமான கூலி உயர்வை உறுதி செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன்
விசைத்தறியாளர்கள், கூலி உயர்வு கேட்டு கடந்த 30 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
17 April 2025 11:29 AM
"எல்லோருக்கும் எல்லாம்.. சம வாய்ப்பு.. சமநீதி.." - அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
பல்கலைக்கழகப் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் பணியிடை பயிற்சியினை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
17 April 2025 11:07 AM
வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு வரவேற்கத்தக்கது - விஜய்
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் எப்போதும் துணை நிற்பேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
17 April 2025 10:57 AM
காவல் நிலையம் முன் இளம்பெண் தற்கொலை விவகாரம்: போலீசார் விசாரணைக்கு தடை
தஞ்சை நடுக்காவேரி வழக்கில் போலீசார் எந்த விசாரணையும் மேற்கொள்ள கூடாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
17 April 2025 10:47 AM
மதுரையில் கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை - நீதிபதி தீர்ப்பு
மதுரையில் 21 கிலோ கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பு வழங்கினார்.
17 April 2025 10:43 AM
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி: திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 April 2025 10:40 AM
அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? - பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கேள்வி
பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
17 April 2025 10:29 AM
மனைவி கண்முன்னே தலை துண்டித்து இளைஞர் கொலை - 4 பேர் கைது
தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
17 April 2025 10:20 AM