ஆன்மிகம்

பழனி மலைக் கோவிலில் குவிந்த பக்தர்கள்... 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பழனி மலைக்கோவிலுக்கு செல்வதற்காக ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
14 Dec 2025 5:45 PM IST
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பக்தர்கள் தலை சம்பந்தமான நோய்கள் தீர வேண்டி மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
14 Dec 2025 5:33 PM IST
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரி
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரியின்போது திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
14 Dec 2025 4:25 PM IST
உலக நலன் வேண்டி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு யாக வழிபாடு
காமாட்சிபுரி 2ஆம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
14 Dec 2025 3:44 PM IST
திருப்பதி ஸ்ரீபேடி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
ஆஞ்சநேயர் ஸ்வாமியின் மூலவர் திருமேனிக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
14 Dec 2025 3:34 PM IST
கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில்
கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது.
14 Dec 2025 2:27 PM IST
சீர்காழி: உலக நலன் வேண்டி அஷ்ட பைரவர் மகா யாகம்
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் சொர்ண கால பைரவர் சன்னதியில் அஷ்ட பைரவர் மகாயாகம் நடைபெற்றது.
14 Dec 2025 1:48 PM IST
சோழவந்தான் அருகே காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
14 Dec 2025 12:07 PM IST
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 2 தங்கத்தேர் பவனி
தேர் பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
14 Dec 2025 11:22 AM IST
தாமரைகுளம் பதியில் அகிலத்திரட்டு அம்மானை உதய தினவிழா
அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவையொட்டி கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
14 Dec 2025 10:53 AM IST
திருவண்ணாமலையில் மகா தீபக் காட்சி இன்றுடன் நிறைவு
தீபத் திருவிழா தொடங்கியது முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
13 Dec 2025 9:22 AM IST
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்
சாஸ்தா வரம் அருளியவுடன் வற்றாத அழகிய சுனையாக கனகமணி உருமாறினார். அருகில் காவலாக சாஸ்தா எழுந்தருளினார்.
12 Dec 2025 8:13 PM IST









