செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
26 March 2023 10:45 PM GMTநெம்மேலி-திருப்போரூர் சாலை வளைவு பகுதியில் தடுப்பு சுவர்; தொடர் விபத்து காரணமாக நடவடிக்கை
தொடர் விபத்து காரணமாக நெம்மேலி-திருப்போரூர் சாலை வளைவு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.
14 March 2023 9:11 AM GMTசெங்கல்பட்டு அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
செங்கல்பட்டு அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
13 March 2023 9:09 AM GMTவடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் மக்கள் பார்வைக்கு திறப்பு
வனத்தறை சார்பில் அனுமதி வழங்கப்படாததால் 25 நாட்களாக மூடப்பட்டு இருந்த வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
12 March 2023 10:56 AM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு குறைதீர் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.
10 March 2023 8:42 AM GMTசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் குளம் சீரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 90 லட்சம் செலவில் காந்திநகர் வண்ணான் குளம் சீரமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
9 March 2023 10:07 AM GMTசெங்கல்பட்டு: தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டது.
7 March 2023 3:00 PM GMTசென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி படவேட்டம்மன் கோவில் வீதி வழியாக உற்சவர் ஊர்வலம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி படவேட்டம்மன் கோவில் வீதி வழியாக உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது.
6 March 2023 6:27 AM GMTகுடும்பத்தகராறில் 4 மாத குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொன்ற தந்தை
குடும்பத்தகராறில் 4 மாத குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு உடலை முட்புதரில் வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
5 March 2023 12:13 PM GMTசெங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் - பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்
செங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
2 March 2023 4:55 PM GMTமாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை பழமை மாறாமல் விரைந்து முடிக்க வேண்டும் - அறநிலையத்துறை இணை ஆணையர்
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை பழமை மாறாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வு பணியில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
26 Feb 2023 11:02 AM GMTஎங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரியின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வோம் - விவசாயிகள் அறிவிப்பு
எங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரியின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வோம் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Feb 2023 8:59 AM GMT