பிளஸ்-2 பொதுத்தேர்வை 19,206 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 19,206 பேர் எழுதினர். 1,348 பேர் தேர்வு எழுத வரவில்லை.
13 March 2023 6:42 PM GMTமாவட்டத்தில் 37,457 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர்
மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரையிலும், பிளஸ்-1 தேர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி வரையும் நடக்கிறது.
12 March 2023 9:05 PM GMTபிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்; 21,392 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 21,392 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகிறார்கள்.
11 March 2023 7:06 PM GMTதேசிய வருவாய் வழி தேர்வு: தற்காலிக விடைக்குறியீடு இணையதளத்தில் வெளியீடு
தேசிய வருவாய் வழி தேர்விற்கான தற்காலிக விடைக்குறியீடு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது.
10 March 2023 6:45 PM GMTகரூரில் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள ஜூடோ பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு:
சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள கரூரில் ஜூடோ பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது.
9 March 2023 7:03 PM GMTஅம்ரீத் பாரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தை அதிகாரி குழு ஆய்வு
மத்திய அரசின் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நிலையத்தை நேற்று ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு திடீர் ஆய்வு செய்தனர்.
8 March 2023 8:45 AM GMTபுதுக்கோட்டையில் 64,729 பேர் பொதுத்தேர்வுகளை எழுதுகிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 64,729 பேர் பொதுத்தேர்வுகளை எழுத உள்ளனர்.
3 March 2023 7:44 PM GMTவிழுப்புரம் மாவட்டத்தில் தேசிய திறனறிவு தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற்றது.
25 Feb 2023 6:51 PM GMTதேசிய வருவாய் வழி- திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு
தேசிய வருவாய் வழி- திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு
25 Feb 2023 6:45 PM GMTபுதுக்கோட்டையில் 2 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் குளறுபடி
புதுக்கோட்டையில் 2 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வினா-விடைத்தாள் வழங்கியதில் பதிவெண் மாறியதால் தேர்வர்கள் பதற்றமடைந்தனர். இதையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
25 Feb 2023 6:30 PM GMTபுதுக்கோட்டையில் தேசிய திறனறி தேர்வை 6,606 பேர் எழுதினர்
புதுக்கோட்டையில் நடைபெற்ற தேசிய திறனறி தேர்வை 6,606 பேர் எழுதினர்.
25 Feb 2023 6:30 PM GMTசி.பி.எஸ்.இ. பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது.
24 Feb 2023 6:30 PM GMT