ஆம்ஸ்ட்ராங் படுகொலை: காவல்துறை, உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் - பி.எஸ்.பி. மாநில செயலாளர் குற்றச்சாட்டு
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
6 July 2024 6:04 AM GMTகேரளா குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய உளவுத்துறை அறிவுறுத்தல்
ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2023 12:55 AM GMTகத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை
இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2023 11:03 AM GMTஇஸ்ரேல் போர் பதற்றம்: டெல்லியில் முக்கிய இடங்களில் போலீஸ் குவிப்பு
இஸ்ரேல் போரின் எதிரொலியாக டெல்லியில் முக்கிய இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளன.
13 Oct 2023 8:16 PM GMTபயங்கரவாத அச்சுறுத்தல்: உளவுத்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை
நாட்டின் உள் பாதுகாப்பு நிலைமை, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரிஅமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
9 Nov 2022 7:44 AM GMT"தமிழகத்தில் உளவுத்துறையின் பணி திருப்தியாக இல்லை" - ஜி.கே.வாசன் கருத்து
உளவுத்துறையை பலப்படுத்த வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
30 Oct 2022 11:05 PM GMTநாடு ழுழுவதும் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் மாபெரும் ரெய்டு..! 'ஆபரேஷன் மிட்நைட்' எவ்வாறு திட்டமிடப்பட்டது?
பிஎப்ஐ அமைப்பின் இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Sep 2022 8:23 AM GMTகுஜராத் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத குழுக்கள் சதித்திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை
வரும் வாரங்களில் வலதுசாரி அமைப்புகள், தலைவர்கள் மீது பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
11 Sep 2022 4:10 PM GMTகிரிமியா குண்டுவெடிப்புகளால் ரஷியா கவலை: இங்கிலாந்து உளவுத்துறை தகவல்
கிரிமியா குண்டுவெடிப்புகளால் ரஷியா கவலை அடைந்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
17 Aug 2022 8:00 PM GMTராஜஸ்தானில் தலித் சிறுவன் சாவு: வன்முறை ஏற்படலாம் என முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை
இந்த சம்பவத்தால் தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் போராட்டம் நடத்தலாம் என்றும் மாநில உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
16 Aug 2022 11:52 AM GMTஆம்பூர்: தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு - என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது; மத்திய உளவுத்துறை அதிரடி
ஆம்பூரில் அதிகாலையில் வீட்டை சுற்றிவளைத்த உளவுத்துறை போலீசார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரிடம் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
31 July 2022 1:07 AM GMTகள்ளக்குறிச்சி சம்பவத்தில் உளவுத்துறை செத்துவிட்டது - வைகைச் செல்வன்
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உளவுத்துறை செத்துவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
20 July 2022 12:35 PM GMT