எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
4 April 2023 6:26 PM GMTபிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது
பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.
3 April 2023 7:00 PM GMTநில அளவையர் தேர்வில் ஒரே மையத்திலிருந்து மட்டும் 700 பேர் தேர்வு..! விசாரணை நடத்த கோரிக்கை
முறைகேடு நடந்துள்ளதா என விரிவான விசாரணை நடத்த வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 March 2023 11:30 AM GMTதொழிற்பழகுனர் பயிற்சி முகாமில் 135 பேர் தேர்வு
தொழிற்பழகுனர் பயிற்சி முகாமில் 135 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
20 March 2023 7:12 PM GMTஅடிப்படை எழுத்தறிவு தேர்வை 1,020 பேர் எழுதினர்
அடிப்படை எழுத்தறிவு தேர்வினை 1,020 பேர் எழுதினார்கள்.
20 March 2023 6:45 PM GMTபுதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு
திருவாரூர் மாவட்டத்தில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு வழிகாட்டும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வை, 390 மையங்களில் 7,939 பேர் எழுதினர்.
19 March 2023 6:45 PM GMTகற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு
கரூாில் நடந்த கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு நடந்தது.
19 March 2023 6:40 PM GMTகற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வினை 13,435 பேர் எழுதினர்.
19 March 2023 6:15 PM GMTகற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வினை 13,435 பேர் எழுதினர்.
19 March 2023 6:14 PM GMTபிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதது ஏன்?
பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதாதது ஏன்? என்பது குறித்து புதுக்கோட்டையை சேர்ந்த மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
17 March 2023 7:33 PM GMT