பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 36 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
வேதாரண்யத்தில், பள்ளி விடுதியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 36 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
28 July 2022 4:41 PM GMTவிஷகுளவிகள் கொட்டி 6 மாணவர்கள் மயக்கம்
பாகூர் அரசு பள்ளியில் விஷகுளவிகள் கொட்டியதில் 6 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்.
25 July 2022 4:45 PM GMTபள்ளி மாணவிகள் 5 பேருக்கு 'திடீர்' வாந்தி-மயக்கம்
சீர்காழி அருகே பள்ளி மாணவிகள் 5 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
18 July 2022 4:31 PM GMTவிழுப்புரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 16 மாணவ, மாணவிகள் மயக்கம்
விழுப்புரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 16 மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர்.
14 July 2022 4:41 PM GMT9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
ஆமணக்கு விதை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் அடைந்தனர்.
4 July 2022 4:59 PM GMTமாப்பிள்ளை வீட்டில் விருந்து சாப்பிட்ட 19 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மாப்பிள்ளை வீட்டில் விருந்து சாப்பிட்ட 19 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிக்சை பெற்று வருகிறார்கள்
28 Jun 2022 4:50 PM GMTசத்து மாத்திரை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
சத்து மாத்திரை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
25 Jun 2022 7:09 PM GMTபள்ளிக்கூடத்தில் சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளிக்கூடத்தில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவ மாணவிகளுக்கு திடீரென வயிற்றுவலி வாந்தி மயக்கம் ஏற்பட்டது
24 Jun 2022 5:35 PM GMT13 மாணவ-மாணவிகள் திடீர் மயக்கம்
வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரி விடுதியில் 13 மாணவ-மாணவிகள் திடீர் மயக்கம் அடைந்தனர். இது தொடர்பாக பழனி ஆர்.டி.ஓ.விசாரணை நடத்தினார்.
16 Jun 2022 1:09 PM GMTவிருந்து சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி-மயக்கம்
தஞ்சை அருகே வளைகாப்பு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 Jun 2022 7:43 PM GMTகரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி மயக்கம்
திருக்கோவிலூர் அருகே கறிவிருந்து சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி மயக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
30 May 2022 5:12 PM GMT5 குழந்தைகள் உள்பட 18 பேருக்கு வாந்தி-பேதி
குடவாசல் அருகே கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 5 குழந்தைகள் உள்பட 18 பேருக்கு வாந்தி-பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
27 May 2022 4:24 PM GMT