ஈரோட்டில் வீரப்பன் சத்திரம் பகுதியில் நடந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் இருவர் கைது

Update: 2023-02-23 04:35 GMT

ஈரோட்டில் வீரப்பன் சத்திரம் பகுதியில் நடந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஜய் மற்றும் கணேஷ்பாபு ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்

மேலும் செய்திகள்