பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு

Update: 2024-08-29 11:44 GMT

பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. எப்.ஐ.ஏ சர்வதேச அமைப்பு அனுமதி அளிக்கும்பட்சத்தில் பந்தயம் நடத்தலாம் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்