மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது - சோனியா காந்தி

Update: 2023-06-21 14:17 GMT

வன்முறையால் மணிப்பூர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை கண்டு வருத்தப்படுகிறேன் என்றும் அமைதி, நல்லிணக்கத்திற்காக வேண்டுகோள் விடுக்கிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். மேலும் இந்த சோதனையை ஒன்றாக சமாளிப்போம் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்