தென்காசி அருகே பள்ளி பஸ் - கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

Update: 2023-05-24 13:11 GMT

தென்காசி அருகே சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி பஸ்ஸும் காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்