திருநெல்வேலி



நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: தலைவர்கள் சிலையில் உள்ள சின்னம் - பெயர்கள் மறைப்பு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: தலைவர்கள் சிலையில் உள்ள சின்னம் - பெயர்கள் மறைப்பு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தலைவர்கள் சிலையில் உள்ள சின்னங்கள், பெயர் பலகைகள் மறைக்கப்பட்டன.
23 Sep 2019 10:45 PM GMT
“நெல்லையில் 2-வது நாளாக பலத்த மழை” தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

“நெல்லையில் 2-வது நாளாக பலத்த மழை” தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக நெல்லையில் 46 மி.மீட்டர் பதிவானது.
23 Sep 2019 10:45 PM GMT
சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
23 Sep 2019 10:45 PM GMT
சங்கரன்கோவில் அருகே, இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுத்த என்ஜினீயர் கைது

சங்கரன்கோவில் அருகே, இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுத்த என்ஜினீயர் கைது

சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
23 Sep 2019 10:00 PM GMT
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
22 Sep 2019 10:45 PM GMT
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேச்சு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேச்சு

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்தார்.
22 Sep 2019 10:45 PM GMT
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், அம்மா திட்ட முகாம்கள் ரத்து - மனுக்கள் போடுவதற்கு பெட்டி வைக்கப்பட்டது

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், அம்மா திட்ட முகாம்கள் ரத்து - மனுக்கள் போடுவதற்கு பெட்டி வைக்கப்பட்டது

நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் அம்மா திட்ட முகாம்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி அங்கு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை போடுவதற்கு ஒரு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
22 Sep 2019 10:30 PM GMT
பணகுடியில் குடோனில் தீ விபத்து லாரி-துணிகள் எரிந்து சாம்பல்

பணகுடியில் குடோனில் தீ விபத்து லாரி-துணிகள் எரிந்து சாம்பல்

பணகுடியில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி, துணிகள் எரிந்து சாம்பலாகின.
22 Sep 2019 10:15 PM GMT
உவரி அருகே, லாரி-கார் மோதல்; சுற்றுலா பயணிகள் 9 பேர் காயம்

உவரி அருகே, லாரி-கார் மோதல்; சுற்றுலா பயணிகள் 9 பேர் காயம்

உவரி அருகே லாரி, கார் மோதிக்கொண்ட விபத்தில் சுற்றுலா பயணிகள் 9 பேர் காயம் அடைந்தனர்.
22 Sep 2019 10:00 PM GMT
வெளிநாட்டில் இருந்து நெல்லை திரும்பிய வாலிபர் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை

வெளிநாட்டில் இருந்து நெல்லை திரும்பிய வாலிபர் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை

வெளிநாட்டில் இருந்து நெல்லை திரும்பிய வாலிபர் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
21 Sep 2019 10:30 PM GMT
நாங்குநேரிக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல்: நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கலெக்டர் ஷில்பா பேட்டி

நாங்குநேரிக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல்: நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கலெக்டர் ஷில்பா பேட்டி

நாங்குநேரி தொகுதிக்கு வருகிற அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.
21 Sep 2019 10:15 PM GMT
நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா? மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா? மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நெல்லை அருகே மளிகை கடைக்காரர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Sep 2019 10:00 PM GMT