திருநெல்வேலி



பணகுடி அருகே, ஆலந்துறையார் அணைக்கட்டை சீரமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு - கலெக்டர் ஷில்பா தகவல்

பணகுடி அருகே, ஆலந்துறையார் அணைக்கட்டை சீரமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு - கலெக்டர் ஷில்பா தகவல்

பணகுடி அருகே ஆலந்துறையார் அணைக்கட்டை சீரமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
26 Oct 2019 10:30 PM GMT
ஐப்பசி திருவிழா கோலாகலம்: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம்

ஐப்பசி திருவிழா கோலாகலம்: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம்

ஐப்பசி திருவிழாவையொட்டி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
26 Oct 2019 9:45 PM GMT
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்மனுக்கு, ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்மனுக்கு, ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்

ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நேற்று நடந்தது.
25 Oct 2019 10:30 PM GMT
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலைநிறுத்தம்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலைநிறுத்தம்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Oct 2019 10:30 PM GMT
வீடு புகுந்து கொள்ளையடித்த 4 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை தென்காசி கோர்ட்டு தீர்ப்பு

வீடு புகுந்து கொள்ளையடித்த 4 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை தென்காசி கோர்ட்டு தீர்ப்பு

வீடு புகுந்து கொள்ளையடித்த 4 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
25 Oct 2019 10:00 PM GMT
அடுத்த மாதத்துக்குள் ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தகவல்

அடுத்த மாதத்துக்குள் ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தகவல்

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை அடுத்த மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
25 Oct 2019 10:00 PM GMT
புளியங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது

புளியங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது

புளியங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2019 9:30 PM GMT
பெட்டிக்கடையை காலி செய்ய சொன்னதால் பரிதாபம்: நெல்லையில் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை

பெட்டிக்கடையை காலி செய்ய சொன்னதால் பரிதாபம்: நெல்லையில் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் பெட்டிக்கடையை காலி செய்ய சொன்னதால் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Oct 2019 10:15 PM GMT
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
24 Oct 2019 10:15 PM GMT
தீபாவளி பலகாரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற வேண்டும் கலெக்டர் ஷில்பா உத்தரவு

தீபாவளி பலகாரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற வேண்டும் கலெக்டர் ஷில்பா உத்தரவு

தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் தயார் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.
24 Oct 2019 10:00 PM GMT
நாங்குநேரி தொகுதியில் சுற்றுகள் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்

நாங்குநேரி தொகுதியில் சுற்றுகள் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்

நாங்குநேரி தொகுதியில் சுற்றுகள் வாரியாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
24 Oct 2019 10:00 PM GMT
கடையம் அருகே வாகைக்குளம் வரும் பறவைகளை பாதுகாக்க ‘வெடியில்லா தீபாவளி’ விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி

கடையம் அருகே வாகைக்குளம் வரும் பறவைகளை பாதுகாக்க ‘வெடியில்லா தீபாவளி’ விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி

கடையம் அருகே வாகைக்குளம் வரும் பறவைகளை பாதுகாக்க ‘வெடியில்லா தீபாவளி’ கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.
24 Oct 2019 9:30 PM GMT