திருநெல்வேலி



இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, தென்காசி தாலுகா அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, தென்காசி தாலுகா அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தென்காசி தாலுகா அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.
26 Nov 2019 10:00 PM GMT
மது குடிக்க பணம் தராததால், பாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்ற பேரன் -ஆலங்குளம் அருகே பயங்கரம்

மது குடிக்க பணம் தராததால், பாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்ற பேரன் -ஆலங்குளம் அருகே பயங்கரம்

ஆலங்குளம் அருகே மது குடிக்க பணம் தராததால் பாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.
25 Nov 2019 10:45 PM GMT
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: தடையை மீறி போராட்டம் நடத்திய த.ம.மு.க.வினர்-போலீசார் தள்ளுமுள்ளு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: தடையை மீறி போராட்டம் நடத்திய த.ம.மு.க.வினர்-போலீசார் தள்ளுமுள்ளு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட த.ம.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Nov 2019 10:30 PM GMT
தென்காசியில் முதன்முதலாக நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள்

தென்காசியில் முதன்முதலாக நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள்

தென்காசி மாவட்டத்தில் முதன்முதலாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டரிடம் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.
25 Nov 2019 10:30 PM GMT
நண்பர்களுடன் விளையாடியபோது பரிதாபம்: ஓடையில் மூழ்கி கொத்தனார் சாவு

நண்பர்களுடன் விளையாடியபோது பரிதாபம்: ஓடையில் மூழ்கி கொத்தனார் சாவு

நாங்குநேரி அருகே ஓடையில் மூழ்கி கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Nov 2019 10:00 PM GMT
தென்காசி அருகே, ஆயிரப்பேரியில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் - கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் பேட்டி

தென்காசி அருகே, ஆயிரப்பேரியில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் - கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் பேட்டி

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் கலெக்டர் அலுவலகமும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும் அமைகிறது என மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் தெரிவித்தார்.
24 Nov 2019 10:45 PM GMT
பாளையங்கோட்டையில், போலீஸ் பணிக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு

பாளையங்கோட்டையில், போலீஸ் பணிக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு

பாளையங்கோட்டையில் போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நேற்று நடைபெற்றது.
24 Nov 2019 10:30 PM GMT
சங்கரன்கோவிலில், மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில், மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Nov 2019 10:15 PM GMT
சங்கரன்கோவிலில், மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில், மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Nov 2019 9:45 PM GMT
குற்றாலம் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

குற்றாலம் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

குற்றாலம் அருகே காதல் திருமணம் செய்த கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
24 Nov 2019 9:30 PM GMT
நெல்லையில் புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா: ‘‘இளம் வக்கீல்கள் நீதித்துறை மாண்பை பாதுகாக்க வேண்டும்’’ சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு

நெல்லையில் புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா: ‘‘இளம் வக்கீல்கள் நீதித்துறை மாண்பை பாதுகாக்க வேண்டும்’’ சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு

‘‘இளம் வக்கீல்கள் நீதித்துறை மாண்பை பாதுகாக்க வேண்டும்‘‘ என்று நெல்லையில் நடந்த புதிய கோர்ட்டுகள் திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கூறினார்.
23 Nov 2019 11:15 PM GMT
கள்ளக்காதல் விவகாரம்: நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் அடையாளம் தெரிந்தது தந்தை-அண்ணனிடம் விசாரணை

கள்ளக்காதல் விவகாரம்: நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் அடையாளம் தெரிந்தது தந்தை-அண்ணனிடம் விசாரணை

நெல்லையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவருடைய தந்தை, அண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2019 10:30 PM GMT