பயங்கரவாதி யாசினை சிவமொக்கா அழைத்து சென்று என்.ஐ.ஏ. விசாரணை
துங்கா ஆற்றங்கரையில் குண்டு வெடிப்பு பயிற்சியில் ஈடுபட்டதாக பயங்கரவாதி யாசினை போலீசார் சிவமொக்காவிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உறவினர் வீட்டில் அவர் பதுக்கி வைத்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
29 July 2023 6:45 PM GMTரெயிலில் சக பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
3 April 2023 9:28 AM GMTகோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 2 பேர் கைது
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Dec 2022 5:23 PM GMTகோவை கார் வெடிப்பு சம்பவம்: கைதான 6 பேரை காவலில் எடுக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாளை மனுத்தாக்கல்?
கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
13 Nov 2022 10:25 AM GMTகோவை கார் வெடிப்பு சம்பவம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
4 Nov 2022 11:10 PM GMTகோவை கார் வெடிப்பு சம்பவம்: கைதான 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டம்..!
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உபா சட்டத்தில் கைதான 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டுள்ளது.
1 Nov 2022 1:21 AM GMTகோவை கார் வெடிப்பு சம்பவம் - என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை தொடங்கியது
கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
30 Oct 2022 6:49 AM GMTமேற்கு வங்காள பள்ளியில் குண்டு வெடிப்பு; என்.ஐ.ஏ. விசாரணை கோரி மத்திய மந்திரிக்கு கடிதம்
மேற்கு வங்காளத்தில் பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி என்.ஐ.ஏ. விசாரணை கோரி மத்திய உள்துறை மந்திரிக்கு சுவேந்து அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
19 Sep 2022 12:39 PM GMTபிரவீன் நெட்டார் கொலை வழக்கில் கைதானவர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை
பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் கைதானவர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடக்கிறது.
19 Aug 2022 9:45 PM GMT