பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்க தடை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்க தடை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
17 Sep 2023 11:03 AM GMT
விநாயகர் சிலைகளை விற்க தடையில்லை - ஐகோர்ட்டு மதுரைக் கிளை  உத்தரவு

விநாயகர் சிலைகளை விற்க தடையில்லை - ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
16 Sep 2023 1:20 PM GMT
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
15 Sep 2023 6:45 PM GMT
பல்வேறு வழக்குகளுக்கு ரூ.8¾ கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

பல்வேறு வழக்குகளுக்கு ரூ.8¾ கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு ரூ.8¾ கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
9 Sep 2023 6:45 PM GMT
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்ய தலைமைச் செயலாளர் உத்தரவு

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்ய தலைமைச் செயலாளர் உத்தரவு

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
9 Sep 2023 3:12 PM GMT
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு எந்தவித ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்:கலெக்டர் பழனி உத்தரவு

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு எந்தவித ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்:கலெக்டர் பழனி உத்தரவு

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு எந்தவித ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
8 Sep 2023 6:45 PM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு;அடுத்த மாதம் 9-ந்தேதி ஆஜராக உத்தரவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு;அடுத்த மாதம் 9-ந்தேதி ஆஜராக உத்தரவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்காக அடுத்த மாதம் 9-ந்தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 Sep 2023 6:37 PM GMT
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
7 Sep 2023 1:37 PM GMT
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திகுழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவு

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திகுழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவு

தர்மபுரி:மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர்...
2 Sep 2023 7:30 PM GMT
நவமால்மருதூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

நவமால்மருதூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

நவமால்மருதூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
2 Sep 2023 5:22 PM GMT
மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

தாலுகா தலைமை மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
2 Sep 2023 5:14 PM GMT
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
1 Sep 2023 8:45 PM GMT