பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்க தடை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
17 Sep 2023 11:03 AM GMTவிநாயகர் சிலைகளை விற்க தடையில்லை - ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
16 Sep 2023 1:20 PM GMT10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
15 Sep 2023 6:45 PM GMTபல்வேறு வழக்குகளுக்கு ரூ.8¾ கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு ரூ.8¾ கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
9 Sep 2023 6:45 PM GMTஅனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்ய தலைமைச் செயலாளர் உத்தரவு
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
9 Sep 2023 3:12 PM GMTவிநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு எந்தவித ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்:கலெக்டர் பழனி உத்தரவு
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு எந்தவித ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
8 Sep 2023 6:45 PM GMTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு;அடுத்த மாதம் 9-ந்தேதி ஆஜராக உத்தரவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்காக அடுத்த மாதம் 9-ந்தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 Sep 2023 6:37 PM GMTவிஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
7 Sep 2023 1:37 PM GMTமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திகுழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவு
தர்மபுரி:மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர்...
2 Sep 2023 7:30 PM GMTநவமால்மருதூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
நவமால்மருதூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
2 Sep 2023 5:22 PM GMTமருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு
தாலுகா தலைமை மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
2 Sep 2023 5:14 PM GMTமதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
1 Sep 2023 8:45 PM GMT