மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரெயில் மறியல் முயற்சி
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரெயில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 9:28 PM GMTவிவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
எருமாடு பஜாரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
12 Oct 2023 8:30 PM GMTவிவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
12 Oct 2023 2:15 PM GMTவிவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கூடலூரில், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 8:30 PM GMTதிருச்சியில் விவசாயிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம்-கடைகள் அடைப்பு
காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் 584 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2023 7:46 PM GMTபாமாயில் மர சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்
மாத வருமானம் தரும் பாமாயில் மரசாகுபடிசெய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
11 Oct 2023 6:45 PM GMTவிவசாயிகள் வேளாண்மை விற்பனை மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்
விவசாயிகள் வேளாண்மை விற்பனை மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வார்கீஸ் தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 8:12 AM GMTதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 7:34 PM GMTவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 17-ந் தேதி நடக்கிறது
10 Oct 2023 7:31 PM GMTபயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 Oct 2023 6:50 PM GMTஎருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்
காரைக்காலில் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி எருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
10 Oct 2023 4:09 PM GMTஇடவசதி இல்லாததால் நெடுஞ்சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகள்
ராராமுத்திரக்கோட்டை பகுதியில் இடவசதி இல்லாததால் நெடுஞ்சாலையில் நெல்லை விவசாயிகள் உலர்த்துகிறார்கள். இதனால் புதிய உலர்களம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Oct 2023 9:43 PM GMT