
அரசு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., கலெக்டரை கிராம மக்கள் முற்றுகை
கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி அரசு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
18 Oct 2023 2:07 PM
சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
பொன்னேரி அருகே சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
17 Oct 2023 1:32 PM
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை காலிகுடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை காலிகுடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
15 Sept 2023 6:45 PM
போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
திருவிழாவில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி பிரச்சினை இன்றி நடைபெற உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி வெங்கல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 July 2023 8:11 AM
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கள்ளக்குறிச்சியில் குடிநீர் கேட்டு காலி குடங் களுடன் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 July 2023 6:45 PM
தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை
பேரணாம்பட்டு அருகே சரியாக பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 July 2023 6:02 PM
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்ககோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ஊத்துக்கோட்டை அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
23 March 2023 8:45 AM
ரேஷன் கடையை கிராம மக்கள் முற்றுகை
வேடசந்தூர் அருகே ரேஷன் கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதாக கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
22 Dec 2022 7:00 PM
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
9 Dec 2022 7:00 PM
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: சப்-கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Oct 2022 6:45 PM
கொள்ளிடம் வெள்ளத்தால் பாதிப்பு: சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 30 கிராம மக்கள் முற்றுகை
கொள்ளிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 கிராம மக்கள் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
6 Aug 2022 5:25 PM
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
திண்டுக்கல்லில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
28 July 2022 12:34 PM