முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் கட்டையால் அடித்துக்கொலை
முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியன் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
17 Jan 2023 6:59 AM GMTஎலக்ட்ரீசியன் அடித்துக்கொலை
ஓமலூர் அருகே 'பைக் ரேஸ்' சென்றவர்களை தட்டிக்கேட்டதில் ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2 Jan 2023 7:45 PM GMTபெயிண்டர் அடித்துக்கொலை
சேலத்தில் பெயிண்டரை அடித்துக்கொன்ற நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Jan 2023 7:30 PM GMT2½ வயது ஆண் குழந்தை அடித்துக்கொலை
ராசிபுரம் அருகே 2½ வயது ஆண் குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Dec 2022 7:01 PM GMTவியாசர்பாடியில் பயங்கரம்: வீட்டில் தனியாக வசித்த முதியவர் அடித்துக்கொலை - நகை, செல்போன் கொள்ளை
வியாசர்பாடியில் வீட்டில் தனியாக வசித்த முதியவரை அடித்துக்கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
30 Dec 2022 2:39 PM GMTபரமக்குடி அருேக வாலிபர் அடித்துக்கொலை
பரமக்குடி அருேக வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். நண்பர்களுடன் மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.
21 Dec 2022 6:45 PM GMTசைதாப்பேட்டையில் வாலிபர் அடித்துக்கொலை - 7 என்ஜினீயர்கள் கைது
சென்னை சைதாப்பேட்டையில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் கட்டுமான பொருட்களை திருடப்போன இடத்தில் அடித்துக் கொல்லப்பட்டதாக 7 என்ஜினீயர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Dec 2022 5:23 AM GMTகொடைக்கானலில் வாலிபர் அடித்துக்கொலை - கைதான சென்னை யோகா ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம்
கொடைக்கானலில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைதான சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
3 Dec 2022 8:33 PM GMTமரம் அறுக்கும் ஆலைக்குள் புகுந்த என்ஜினீயர் அடித்துக்கொலை - திருட வந்ததாக நினைத்து வடமாநில தொழிலாளர்கள் வெறிச்செயல்
மரம்அறுக்கும் ஆலைக்குள் புகுந்த என்ஜினீயரை திருட வந்ததாக நினைத்து அடித்துக்கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Dec 2022 8:27 PM GMTமனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு சரண் அடைந்த விவசாயி
மண் வெட்டியால் அடித்து பெண்ணை கொன்றுவிட்டு அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
1 Dec 2022 6:45 PM GMTகிண்டியில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை
கிண்டியில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
29 Nov 2022 9:25 AM GMTமனைவியை அபகரித்ததால், நண்பருடன் சேர்ந்து தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபர் கைது
கிண்டி பஸ் நிறுத்தத்தில் குப்பை பொறுக்கும் தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தனது மனைவியை அபகரித்ததால் நண்பருடன் சேர்ந்து கொன்றது தெரியவந்தது.
28 Nov 2022 7:24 AM GMT