இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
25 Aug 2022 5:04 AM GMTதமிழக மீனவர்கள் 9 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
22 Aug 2022 4:48 PM GMTநாகை மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
22 Aug 2022 11:13 AM GMT"இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வைகோ
தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
24 July 2022 3:09 PM GMTஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
24 July 2022 2:53 PM GMTதமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
23 July 2022 5:03 AM GMTநாடு திரும்பிய 23 தமிழக மீனவர்கள் - சால்வை அணிவித்து பா.ஜ.க.வினர் வரவேற்பு
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 23 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர். அவர்களை பா.ஜ.க.வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
22 July 2022 1:57 PM GMTஇலங்கை சிறையிலிருந்து 23 தமிழக மீனவர்கள் விடுதலை - விமான நிலையத்தில் வரவேற்பு
இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
22 July 2022 7:11 AM GMTகச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
ராமேசுவரத்தில் இருந்து நேற்று விசைப்படகுகளில் சுமார் 500 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்.
11 July 2022 7:51 PM GMTதமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும் உரிமையை காக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும் உரிமையை காக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5 July 2022 9:33 AM GMTதமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
4 July 2022 9:03 AM GMTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 July 2022 5:02 PM GMT