விஷ சாராய மரணம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு
விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
20 Jun 2024 2:06 PM GMTவிஷ சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து 24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
20 Jun 2024 1:34 PM GMTவிஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
20 Jun 2024 1:28 PM GMTவிஷ சாராயம் அருந்தி சிகிச்சையில் உள்ள 16 பேரும் கவலைக்கிடம் - ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை
ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
20 Jun 2024 12:48 PM GMTவிஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்வப்பெருந்தகை ஆறுதல்
விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆறுதல் கூறினார் .
20 Jun 2024 12:27 PM GMTவிஷ சாராய உயிரிழப்பு: 'தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்' - நடிகர் ஜி.வி.பிரகாஷ்
காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 12:00 PM GMTகருணாபுரத்தில் தெருவுக்கு தெரு மரண ஓலம்...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து 40 போ் உயிாிழந்தனா்.
20 Jun 2024 11:26 AM GMTதமிழகத்தை உலுக்கிய துயரம்.. விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
20 Jun 2024 11:01 AM GMTவிஷ சாராய மரணம்: முதல்-அமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் - அமைச்சர் எ.வ.வேலு
விஷ சாராய வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
20 Jun 2024 10:52 AM GMTவிஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - அண்ணாமலை
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 10:18 AM GMTவிஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார்
20 Jun 2024 9:59 AM GMTகள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு
விஷ சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
20 Jun 2024 9:44 AM GMT