நீட் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாடு மாணவர் முதலிடம் - முதல் 10 இடத்தில் 4 பேர் தமிழ்நாடு மாணவர்கள்
இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு மாணவர் முதல் இடம் பிடித்துள்ளார்.
13 Jun 2023 3:53 PM GMT'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
‘நீட்’ தேர்வு அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12 Jun 2023 3:42 PM GMT'நீட்' அல்லாத படிப்புகளுக்கு இம்மாத இறுதியில் கலந்தாய்வு
நீட்’ அல்லாத படிப்புகளுக்கு, இந்த மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரி ருத்ரகவுடு தெரிவித்தார்.
31 May 2023 6:02 PM GMTபெரம்பலூரில் 'நீட்' தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தல்
பெரம்பலூரில் ‘நீட்’ தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.
23 May 2023 7:47 PM GMT'நீட்' தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்
‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 May 2023 7:37 PM GMTநீட் தேர்வில் குறைவான மதிப்பெண வந்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
நாட்டறம்பள்ளி அருகே நீட் தேர்வில் குறைவான மதிப்பெண வந்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 May 2023 11:43 AM GMTராஜஸ்தானின் கோடா நகரில் 'நீட்' பயிற்சி பெற்ற 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
ராஜஸ்தானின் கோடா நகரில் ‘நீட்’ பயிற்சி பெற்ற 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
12 May 2023 12:19 AM GMT'நீட்' தேர்வு மையத்தில் மாணவிகளுக்கு அவமானமா?
பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட அனைத்து தொழிற்கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துவந்த நேரத்தில், திடீரென்று மருத்துவம் சார்ந்த தொழிற்கல்லூரிகளில் 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்ற ‘நீட்’ தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் முறை அமலுக்கு வந்தது.
11 May 2023 8:03 PM GMTகோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நீட் தேர்வை 5,047 பேர் எழுதினர்
கோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த நீட் தேர்வை 5,047 பேர் எழுதினர்.
8 May 2023 12:30 AM GMT'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை
புதுவையில் ‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 May 2023 12:00 AM GMTநாகையில் 3 மையங்களில் 'நீட்' தேர்வு; 1,723 பேர் தேர்வு எழுதினர்
நாகையில் 3 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. 1,723 பேர் தேர்வு எழுதினர். 27 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
7 May 2023 7:15 PM GMTகடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த 'நீட்' தேர்வு
நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்தது. வினாத்தாளை பொறுத்தவரையில் இயற்பியல் பிரிவில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
7 May 2023 6:51 PM GMT