சரத் பவார் பேரனின் ரூ.50 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
ரோகித் பவாரின் பாராமதி ஆக்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
8 March 2024 1:26 PM GMTடெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு சம்மன்
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
7 March 2024 6:22 AM GMTகர்நாடக துணை முதல்-மந்திரி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து -சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
சிவக்குமார் மீதான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்து நீதிபதிகள், உத்தரவிட்டனர்.
5 March 2024 1:38 PM GMT12-ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் - அரவிந்த் கெஜ்ரிவால்
தேதியை தெரிவித்தால் காணொலியில் விசாரணைக்கு ஆஜராவதாக அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
4 March 2024 5:12 AM GMTமணல் குவாரி வழக்கு; தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
27 Feb 2024 12:16 PM GMTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
இதுவரை அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து சம்மன்களும் சட்ட விரோதமானது என அரவிந்த் ஜெரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
27 Feb 2024 11:05 AM GMTஅமலாக்கத்துறை அனுப்பிய 7வது சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம், மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
26 Feb 2024 6:37 AM GMTஅமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு
அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
23 Feb 2024 8:08 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
தனக்கு அனுப்பும் சம்மன் சட்டவிரோதமானது என முதல்-மந்திரி அரவிந்த் ஜெரிவால் தெரிவித்துள்ளார்.
22 Feb 2024 6:15 AM GMTஅமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2024 7:22 PM GMTசட்டவிரோத மணல் விற்பனை; அமலாக்கத்துறையின் மனு சுப்ரீம் கோர்ட்டில் 23-ந்தேதி விசாரணை
அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுதினம் விசாரணை நடைபெற உள்ளது.
21 Feb 2024 10:50 AM GMTஅமலாக்கத்துறை 6வது முறையாக சம்மன்- ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால்
அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன்கள் சட்டவிரோதமானவை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
19 Feb 2024 8:16 AM GMT