ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-மத்திய அரசுக்கு துரை வைகோ கேள்வி
வட மாநிலங்களில் கலவரம் ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு துரை வைகோ கேள்வி எழுப்பினார்.
28 Sep 2022 7:43 PM GMTபாரத் கவுரவ் திட்டத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும்- தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பேட்டி
பாரத் கவுரவ் திட்டத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் கூறினார்.
27 Sep 2022 11:25 PM GMTடாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...
23 Sep 2022 8:03 PM GMTஇ-சேவை மையம் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது: அமைச்சர் பேட்டி
இ-சேவை மையம் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது என கரூரில், அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
21 Sep 2022 6:50 PM GMTஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்-எச்.ராஜா பேட்டி
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என எச்.ராஜா கூறினார்.
18 Sep 2022 6:34 PM GMTகாய்ச்சல் அதிகமாக பரவும் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்
காய்ச்சல் அதிகமாக பரவும் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று கொள்ளுக்காரன்குட்டையில் தியாகிகளுக்கு அஞ்சலி் செலுத்திய பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
17 Sep 2022 7:19 PM GMTகொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து சிவகாசியில் 22-ந் தேதி போராட்டம்-மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து சிவகாசியில் 22-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
16 Sep 2022 6:45 PM GMTராகுல் காந்தி நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது- சீமான் பேட்டி
ராகுல் காந்தி நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
13 Sep 2022 6:11 PM GMTமீனவர்கள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்-ஜி.கே.வாசன் பேட்டி
மீனவர்கள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
13 Sep 2022 5:39 PM GMTஅனைவருக்கும் உலக அளவிலான கல்வி என்பதே தேசிய கல்வி கொள்கை; திருச்சியில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அனைவருக்கும் உலக அளவிலான கல்வி என்பதே தேசிய கல்வி கொள்கை என்று திருச்சியில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
12 Sep 2022 7:59 PM GMTதி.மு.க.வுடனான நெருக்கத்தை ஓ.பன்னீர்செல்வம் மகன் வெளிப்படுத்தியுள்ளார்
தி.மு.க.வுடனான நெருக்கத்தை ஓ.பன்னீர்செல்வம் மகன் வெளிப்படுத்தியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
6 Sep 2022 9:40 PM GMTநீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்-செல்லூர் ராஜூ பேட்டி
நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்-செல்லூர் ராஜூ பேட்டி
6 Sep 2022 8:12 PM GMT