அசாம்: சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகளை அசாம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
21 Aug 2022 8:59 AM GMTமேற்கு வங்காளத்தில் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது
மேற்கு வங்காளத்தில் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
18 Aug 2022 7:20 PM GMTஐ.எஸ்.ஐ. ஆதரவு பயங்கரவாதிகள் கைது; பாகிஸ்தான் ராணுவ ஆயுதங்கள் பறிமுதல்
டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்த கூடிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
16 Aug 2022 4:47 AM GMTமணிப்பூரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு
மணிப்பூரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
14 Aug 2022 11:50 PM GMT'சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள்' - காங். தலைவர்கள் ஆவேசம்
வீடுகளுக்கு முன்பு போலீஸ் குவித்து சோனியா, ராகுல் காந்தியை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள் என்று காங். தலைவர்கள் குற்றம் சாட்டினார்.
3 Aug 2022 10:58 PM GMTபெங்களூரு மற்றும் சேலத்தில் கைதான பயங்கரவாதிகளுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்; விசாரணையில் தகவல்
பெங்களூரு மற்றும் சேலத்தில் கைதான பயங்கரவாதிகள் 2 பேருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆசை வார்த்தைகளை கூறி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
29 July 2022 5:48 PM GMTஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே மோதல்
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது.
27 July 2022 4:18 AM GMTஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழந்தார்.
17 July 2022 10:45 AM GMTஜார்க்கண்டில் 3 பயங்கரவாதிகள் கைது
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்க்பம் மாவட்ட வனப்பகுதியில் 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
5 July 2022 1:01 AM GMTகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3 July 2022 7:29 AM GMTஉதய்பூர் படுகொலை சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு தொடர்பு - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
உதய்பூர் கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சந்தேகம் எழுந்துள்ளது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
30 Jun 2022 6:24 PM GMTஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
29 Jun 2022 3:26 PM GMT