நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானபயங்கரவாதி அப்சர் பாஷா மங்களூரு குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டார் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானபயங்கரவாதி அப்சர் பாஷா மங்களூரு குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டார் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான பயங்கரவாதி அப்சர் பாஷா மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
30 July 2023 8:30 PM
பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி; 40 பேரை பிடித்து என்.ஐ.ஏ. விசாரணை

பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி; 40 பேரை பிடித்து என்.ஐ.ஏ. விசாரணை

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 40 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Dec 2022 6:45 PM
மங்களூரு குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு

மங்களூரு குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு குறித்தும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.
2 Dec 2022 6:45 PM
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய தகவல்கள் சேகரிப்பு; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய தகவல்கள் சேகரிப்பு; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
29 Nov 2022 6:45 PM
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு பயங்கரவாதி ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார்-யார்?

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு பயங்கரவாதி ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார்-யார்?

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு பயங்கரவாதி ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார்-யார் என தமிழ்நாடு, கேரளாவிலும் கர்நாடக போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Nov 2022 6:45 PM
மங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

மங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

மங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரமும் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
25 Nov 2022 6:45 PM
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பு; கர்நாடக அரசு அறிவிப்பு

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பு; கர்நாடக அரசு அறிவிப்பு

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைத்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
24 Nov 2022 6:45 PM
ஆதார் கார்டு தொலைப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்; கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் வேண்டுகோள்

ஆதார் கார்டு தொலைப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்; கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் வேண்டுகோள்

ஆதார் கார்டு தொலைப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 6:45 PM
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா அறிவிப்பு

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா அறிவிப்பு

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 6:45 PM
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பை அரசு தீவிரமாக எடுத்து விசாரணை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பை அரசு தீவிரமாக எடுத்து விசாரணை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்து விசாரணை நடத்தி வருவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
22 Nov 2022 9:50 PM
மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு?; பரபரப்பு தகவல்கள்

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு?; பரபரப்பு தகவல்கள்

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
21 Nov 2022 9:40 PM
மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை சாதாரணமாக கருத வேண்டாம்; டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை சாதாரணமாக கருத வேண்டாம்; டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை சாதாரணமாக கருத வேண்டாம் என்று போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 Nov 2022 9:30 PM