விசாரணைக்கு அழைத்து சென்று பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் ..!
விசாரணைக்கு அழைத்து சென்று பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
27 March 2023 1:25 AM GMTநில அளவர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதா? விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நில அளவர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
26 March 2023 9:03 AM GMTபிரபல ரவுடி துரையை காவலில் எடுத்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை
திருச்சி ரவுடி கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி துரையை காவலில் எடுத்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
24 March 2023 7:04 PM GMTஅன்புஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்தினர்.
21 March 2023 6:45 PM GMTபெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கபட்டுள்ளது.
17 March 2023 6:45 PM GMTரூ.3 கோடி, 1½ கிலோ நகைகள் பறிப்பு சம்பவம்:காரைக்குடியில் டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு முகாமிட்டு விசாரணை
ரூ.3 கோடி, 1½ கிலோ நகைகள் பறிப்பு சம்பவம் தொடர்பாக காரைக்குடியில் டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
13 March 2023 6:45 PM GMTஇளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு - ஈரோட்டில் பரபரப்பு
இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 March 2023 4:01 PM GMTகோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் - 5 பேரை காவலியில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதான நபர்களில் 5 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 March 2023 5:06 PM GMTராஜஸ்தான் மாநிலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறாா்கள்
9 March 2023 6:45 PM GMTவங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாக கூறி ஒரே நாளில் 2 பேரிடம் பணமோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாக கூறி ஒரே நாளில் காரைக்குடி மற்றும் மானாமதுரையை சேர்ந்த இருவரிடம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Feb 2023 6:45 PM GMT6 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக தீவிர விசாரணை
அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான நிர்வாகி உள்ளிட்ட 6 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Feb 2023 6:45 PM GMTபா.ஜனதா பிரமுகர் வீடு-கார் மீது தாக்குதல்; ஒருவரை பிடித்து விசாரணை
பா.ஜனதா பிரமுகர் வீடு-கார் மீது தாக்குதல் நடைபெற்றது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Feb 2023 6:56 PM GMT