
டெல்லியில் திடீர் மின்தடை பொதுமக்கள் அவதி
டெல்லியில் கடும் வெப்பத்திற்கு இடையே திடீர் மின்தடையால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
11 Jun 2024 8:15 PM
கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி
திருமருகல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
20 Oct 2023 6:45 PM
முத்திரைத்தாள் தட்டுப்பாடு
வேதாரண்யம் வட்டத்தில் 2 மாதங்களாக முத்திரைத்தாள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
11 Oct 2023 6:45 PM
மெதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி
மெதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அவதிப்படு வருகின்றனர்.
26 Sept 2023 8:40 AM
தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
16 Sept 2023 7:08 PM
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15 மணி நேரம் மின்வெட்டு; பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15 மணி நேரம் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
5 Sept 2023 9:49 AM
வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி
வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
1 Sept 2023 7:43 AM
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
அரியலூர் புது மார்க்கெட் தெருவில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
31 Aug 2023 10:06 PM
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கழிப்பிட வசதியின்றி பொதுமக்கள் அவதி; பழுதான கட்டிடங்களை சீரமைத்து தர கோரிக்கை
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கழிப்பிட வசதியின்றி பொதுமக்கள் அவதியடைந்தனர்.
27 Aug 2023 11:09 AM
பூந்தமல்லி அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
பூந்தமல்லி அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
25 Aug 2023 11:28 AM
தாம்பரத்தில் விடிய விடிய பலத்த மழை வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
தாம்பரத்தில் விடிய விடிய பெய்த மழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளானார்கள்.
25 Aug 2023 7:53 AM
பூந்தமல்லியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி - தொற்று நோய் பரவும் அபாயம்
பூந்தமல்லி நகராட்சி 7-வது வார்டு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
15 Aug 2023 9:38 AM