நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்: இரண்டு குழந்தைகளுடன் சிக்கி தவிப்பு என தகவல்

நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்: இரண்டு குழந்தைகளுடன் சிக்கி தவிப்பு என தகவல்

அதிக அளவு நீர் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது.
5 Dec 2023 12:17 PM
கர்நாடகத்தில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சீறி பாய்கிறது

கர்நாடகத்தில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சீறி பாய்கிறது

கர்நாடகத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சீறி பாய்ந்து செல்கிறது. கரையோர மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
24 July 2023 6:45 PM
கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 4 தரைப்பாலங்கள் மூழ்கியது

கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 4 தரைப்பாலங்கள் மூழ்கியது

கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மதுரவாயல் மற்றும் திருவேற்காடு பகுதியில் 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
13 Dec 2022 5:02 AM
வெள்ளப்பெருக்கால் 13 கிராமங்கள் துண்டிப்பு: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்

வெள்ளப்பெருக்கால் 13 கிராமங்கள் துண்டிப்பு: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்

கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கால் 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. ஆற்றின் குறுக்கே ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிக்கின்றனர்.
17 Nov 2022 9:15 AM
குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
16 Oct 2022 10:20 PM
500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் சாமிநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் சிக்கிய 21 பேரை படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
8 Sept 2022 8:13 PM
200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

சேலத்தில் பெய்த பலத்த மழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
6 Sept 2022 8:46 PM
500 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ளம் சூழ்ந்தது

500 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ளம் சூழ்ந்தது

500 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ளம் சூழ்ந்ததில் நெற்பயிர்கள் மூழ்கின.
6 Aug 2022 7:37 PM
அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய மங்களூரு

அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய மங்களூரு

மங்களூரு நகரில் நேற்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்ததால், நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதனால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
30 July 2022 2:51 PM