1,038 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

1,038 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

தஞ்சை பெரிய கோவிலில் ஒரே நேரத்தில் 1,038 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது.
24 Oct 2023 8:51 PM
மல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

மல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

ஆயுத பூஜையை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.
21 Oct 2023 6:34 PM
1,330 திருக்குறள் ஒப்புவிக்கும்மாணவ-மாணவிகளுக்கு பரிசு

1,330 திருக்குறள் ஒப்புவிக்கும்மாணவ-மாணவிகளுக்கு பரிசு

தமிழ்வளர்ச்சித்துறை 1,330 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறது
28 Sept 2023 11:09 PM
குமரியில் 1,400 விநாயகர் சிலைகள் கரைப்பு

குமரியில் 1,400 விநாயகர் சிலைகள் கரைப்பு

குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 10 இடங்களில் கரைக்கப்பட்டன.
24 Sept 2023 6:45 PM
சேலம் மாவட்டத்தில் 1,895 விநாயகர் சிலைகள் கரைப்பு

சேலம் மாவட்டத்தில் 1,895 விநாயகர் சிலைகள் கரைப்பு

சேலம் மாவட்டத்தில் 1,895 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
20 Sept 2023 9:12 PM
1,152 பயனாளிகளுக்கு ரூ.62¾ லட்சம்நலத்திட்ட உதவிகள்

1,152 பயனாளிகளுக்கு ரூ.62¾ லட்சம்நலத்திட்ட உதவிகள்

சென்னசமுத்திரம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 1,152 பயனாளிக்கு ரூ.62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
13 Sept 2023 6:28 PM
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு 1,000-வது கும்பாபிஷேகம்: மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோலாகலமாக நடந்தது

தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு 1,000-வது கும்பாபிஷேகம்: மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோலாகலமாக நடந்தது

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 1,000-வது கும்பாபிஷேகம் 400 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
10 Sept 2023 10:56 PM
மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.13¼ கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Sept 2023 9:43 PM
மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
9 Sept 2023 7:01 PM
மாவட்டத்தில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் தொடங்கியது21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறுகிறார்கள்

மாவட்டத்தில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் தொடங்கியது21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறுகிறார்கள்

மாவட்டத்தில் 1,111 மையங்களில் எழுத்தறிவு திட்டம் தொடங்கியது இதனால் 21 ஆயிரத்து 453 பேர் பயன்பெறுகிறார்கள்.
1 Sept 2023 8:56 PM
1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
31 Aug 2023 8:35 PM
பெங்களூரு மாநகராட்சியில் ரூ.1,700 கோடி வளர்ச்சி பணிகள் நிறுத்தம்

பெங்களூரு மாநகராட்சியில் ரூ.1,700 கோடி வளர்ச்சி பணிகள் நிறுத்தம்

பெங்களூரு மாநகராட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ரூ.1,700 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களாக புதிதாக எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறாமல் உள்ளது.
28 Aug 2023 6:45 PM