ஈரோடு

ஈரோடு மாநகரில் ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்
ஈரோடு மாநகரில் ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்
25 Oct 2023 10:06 PM
ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
25 Oct 2023 10:03 PM
சொந்த ஊர் சென்று திரும்பியதால் ஈரோடு ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
சொந்த ஊர் சென்று திரும்பியதால் ஈரோடு ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
25 Oct 2023 10:01 PM
ஈரோட்டில் புற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்கப்படும்; பெருந்துறையில் அண்ணாமலை பேச்சு
ஈரோட்டில் புற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று பெருந்துறையில் அண்ணாமலை கூறினார்.
25 Oct 2023 9:56 PM
ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகையை திருடிய மர்ம நபர்கள்- கோபி அருகே துணிகரம்
கோபி அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
25 Oct 2023 9:53 PM
தி.மு.க. அரசு நெசவாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது- சிவகிரியில் அண்ணாமலை பேச்சு
தி.மு.க. அரசு நெசவாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று சிவகிரியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
25 Oct 2023 9:49 PM
மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
25 Oct 2023 9:40 PM
சத்தியமங்கலத்தில் அரிய வகை ஆந்தை பிடிபட்டது
சத்தியமங்கலத்தில் அரிய வகை ஆந்தை பிடிபட்டது
25 Oct 2023 9:35 PM
அறச்சலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும் மர்ம விலங்கை பிடிக்க 10 இடங்களில் கூண்டு வைக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
அறச்சலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும் மர்ம விலங்கை பிடிக்க 10 இடங்களில் கூண்டு வைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
25 Oct 2023 9:31 PM
தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்பத் திருவிழா; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 8:35 PM