திருநெல்வேலி
வாசுதேவநல்லூர் அருகே வயலுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம்
வாசுதேவநல்லூர் அருகே ஓடை ஆக்கிரமிப்பால் வயலுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
17 Nov 2019 10:00 PM GMTமானூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ரூ.2.40 லட்சம் பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மானூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
17 Nov 2019 10:00 PM GMTதென்காசி புதிய மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார் விழா நடக்கும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்
தென்காசி புதிய மாவட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இந்த விழா நடக்கும் இடத்தை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார்.
16 Nov 2019 11:00 PM GMTநெல்லையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: 250 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது பாளையங்கோட்டையில் 100 மி.மீ. பதிவு
நெல்லையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 250 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பாளையங்கோட்டை, சேரன்மாதேவி பகுதியில் 100 மில்லி மீட்டர் மழை பதிவானது.
16 Nov 2019 10:45 PM GMTபோலீஸ் வாகனம் மோதி காயமடைந்த மாணவி பரிதாப சாவு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
கடையநல்லூர் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவியும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
16 Nov 2019 10:30 PM GMTமூதாட்டியை கொன்று 16 பவுன் நகை கொள்ளை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
சங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று 16 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் 2 தனிப்படை அமைத்துள்ளனர்.
16 Nov 2019 10:00 PM GMTஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் முத்தரசன் பேட்டி
ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
16 Nov 2019 10:00 PM GMTசங்கரன்கோவிலில் பயங்கரம்: மூதாட்டியை கொன்று 16 பவுன் நகை கொள்ளை
சங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று 16 பவுன் நகைகளை கொள்ளை அடித்த கும்பல், உடலுக்கு தீவைத்துச் சென்றதால் பரபரப்பு நிலவுகிறது.
15 Nov 2019 11:30 PM GMTநெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்ப மனு வழங்கல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நெல்லை புறநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் போட்டிப்போட்டு விருப்ப மனு அளித்தனர். இதனால் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.
15 Nov 2019 10:30 PM GMT