திருநெல்வேலி



நெல்லையில் 25 ஆயிரம் கிலோ சீனி மூட்டைகளுடன் கிணற்றுக்குள் விழுந்த லாரி

நெல்லையில் 25 ஆயிரம் கிலோ சீனி மூட்டைகளுடன் கிணற்றுக்குள் விழுந்த லாரி

நெல்லையில் 25 ஆயிரம் கிலோ சீனி மூட்டைகளுடன் லாரி கிணற்றுக்குள் விழுந்து மூழ்கியது. அதிர்‌‌ஷ்டவசமாக டிரைவர்கள் உயிர் தப்பினர்.
21 Dec 2019 10:45 PM GMT
வள்ளியூர் துப்பாக்கிச்சூடு சம்பவம்: இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற பிரபல ரவுடி மீது வழக்கு

வள்ளியூர் துப்பாக்கிச்சூடு சம்பவம்: இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற பிரபல ரவுடி மீது வழக்கு

வள்ளியூரில் துப்பாக்கியால் சுட்டு ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றதாக பிரபல ரவுடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
21 Dec 2019 10:30 PM GMT
களக்காடு வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 47 அடியாக உயர்வு

களக்காடு வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 47 அடியாக உயர்வு

களக்காடு வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
21 Dec 2019 10:15 PM GMT
நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் ரூ.15½ லட்சம் அபராதம் வசூல்

நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் ரூ.15½ லட்சம் அபராதம் வசூல்

நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Dec 2019 10:00 PM GMT
நெல்லையில் தொழிலாளர் நலமையம் சார்பில் இலவச தையல் பயிற்சி; விண்ணப்பிக்க வேண்டுகோள்

நெல்லையில் தொழிலாளர் நலமையம் சார்பில் இலவச தையல் பயிற்சி; விண்ணப்பிக்க வேண்டுகோள்

நெல்லை தொழிலாளர் நல மையம் அமைப்பாளர் சூ.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Dec 2019 10:00 PM GMT
குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகா‌‌ஷ் மீனா வேண்டுகோள்

குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகா‌‌ஷ் மீனா வேண்டுகோள்

குற்றங்களை தடுக்க போலீசாருடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகா‌‌ஷ் மீனா வேண்டுகோள் விடுத்து பேசினார்.
21 Dec 2019 10:00 PM GMT
பாளையங்கோட்டையில் துணிகரம்: சுகாதார அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

பாளையங்கோட்டையில் துணிகரம்: சுகாதார அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

பாளையங்கோட்டையில் சுகாதார அதிகாரி வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அண்டாக்களில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து அள்ளிச்சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Dec 2019 11:15 PM GMT
களக்காடு தொழிலாளி மலேசியாவில் தவிப்பு - மத்திய, மாநில அரசுகளுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

களக்காடு தொழிலாளி மலேசியாவில் தவிப்பு - மத்திய, மாநில அரசுகளுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

மலேசியாவில் தோட்ட வேலைக்கு சென்ற களக்காடு தொழிலாளி மனநிலை பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அவரை மீட்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Dec 2019 11:00 PM GMT
நெல்லையில் குறைதீர்க்கும் கூட்டம்: மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

நெல்லையில் குறைதீர்க்கும் கூட்டம்: மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
20 Dec 2019 10:45 PM GMT
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை - முறையாக சம்பளம் வழங்க கோரிக்கை

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை - முறையாக சம்பளம் வழங்க கோரிக்கை

முறையாக சம்பளம் வழங்கக்கோரி, நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Dec 2019 10:30 PM GMT
நெல்லை அருகே பரபரப்பு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் தற்கொலை

நெல்லை அருகே பரபரப்பு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் தற்கொலை

நெல்லை அருகே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 Dec 2019 11:15 PM GMT
நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தால் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன - கலெக்டர் ‌ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தால் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன - கலெக்டர் ‌ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தால் அனைத்து ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளதாக, கலெக்டர் ‌ஷில்பா தெரிவித்தார்.
19 Dec 2019 11:00 PM GMT