விஷச்சாராயத்துக்கு 22 பேர் பலி: அரசு விரிவான அறிக்கையை அளிக்க கவர்னர் உத்தரவு
விஷச்சாராய மரணம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
18 May 2023 12:43 AM GMTசாராயம்-மது விற்பனை; ஒரே நாளில் 56 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் சாராயம்-மது விற்பனை செய்ததாக ஒரே நாளில் 56 பேர் கைது செய்யப்பட்டனர். 2,100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
17 May 2023 7:15 PM GMTவிஷ சாராய உயிரிழப்பு விவகாரம்:விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்களில் 219 பேர் அதிரடி கைது
விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 219 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
17 May 2023 6:45 PM GMTலாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல்
லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
17 May 2023 5:21 PM GMTஉயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
16 May 2023 9:18 PM GMTசெங்கல்பட்டு, மரக்காணத்தில் விஷச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
செங்கல்பட்டு, மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.
16 May 2023 8:51 PM GMTவீட்டிலேயே சாராயம் தயாரித்து விற்ற தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது
வீட்டிலேயே தயாரித்து சாராயம் விற்ற தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
16 May 2023 8:02 PM GMTசாராயம், மது விற்பனை ; 3 நாட்களில் 105 பேர் கைது
திருவாரூரில் சாராயம், மது விற்பனை செய்ததாக 3 நாட்களில் மட்டும் 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 May 2023 7:15 PM GMTசெங்கல்பட்டு, மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயா்வு
செங்கல்பட்டு, மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.
16 May 2023 6:45 PM GMT