
திருமண வரம் அருளும் பங்குனி உத்திர விரதம்
பங்குனி உத்திர திருநாளில் விரதம் இருந்து சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.
4 April 2025 11:12 AM
நாளை சக்தி கணபதி விரதம்... வீட்டில் எளிய முறையில் பூஜை செய்யலாம்
எளிய முறையில் பூஜைகள் செய்து வழிபட்டாலே சங்கடங்கள் அனைத்தையும் விநாயகர் தீர்த்துவைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
31 March 2025 12:09 PM
இன்று சவுபாக்கிய கவுரி விரதம்: நிறைவான வாழ்வு அமைய அம்பாளை வழிபடுங்கள்..!
கவுரி விரத நாளில் அன்னையை சவுபாக்ய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவபெருமானுடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபடுவது சிறப்பு.
31 March 2025 9:00 AM
சோமவார விரதத்தின் சிறப்புகள்
சோமவார விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.
14 March 2025 1:46 PM
ஏகாதசி அன்று மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள்..!
ஏகாதசி நாளில் முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் தானிய உணவு வகைகளை மட்டும் தவிர்த்து விரதம் மேற்கொள்ளலாம்.
9 March 2025 6:54 AM
குழந்தைப் பேறு வழங்கும் சஷ்டி விரத வழிபாடு
சஷ்டி திதியில், உரிய முறையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
5 March 2025 10:36 AM
மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி வழிபாடு
மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
25 Feb 2025 6:53 AM
கந்தனின் அருள் பெற கார்த்திகை விரதம்
பசி தாங்க முடியாதவர்கள், உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் பால், பழம் சாப்பட்டு விரதத்தை தொடரலாம்.
6 Feb 2025 5:45 AM
இன்று திரைலோக்கிய கவுரி விரதம்.. வழிபடும் முறை
விரதம் இருக்கும் பெண்கள் இன்று இரவு வீட்டில் கலசம் அமைத்து கவுரி தேவியை ஆவாகனம் செய்து வழிபடலாம்.
24 Jan 2025 5:33 AM
எந்தெந்த நாட்களில் என்னென்ன விரதம் இருக்கவேண்டும்? - முழு பட்டியல்
முக்கிய விரத நாட்களில் விரதங்களைக் கடைபிடிக்கும் முறை பற்றி தெரிந்துகொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து நற்பலன்களைப் பெறலாம்.
1 Jan 2025 6:12 AM
திருக்கார்த்திகை விரதம் இருக்கும் முறை
பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
11 Dec 2024 12:11 PM
பெற்றோரை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்
வைகானசன் என்ற அரசன், ஏகாதசி விரத பலனை மூதாதையர்களுக்கு அர்ப்பணித்ததால் அவனது பெற்றோர் நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கம் புகுந்தனர்.
2 Dec 2024 6:14 AM