தொடரும் வன்முறை: வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு
தொடரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
6 Aug 2024 6:54 AM GMTஉச்சக்கட்ட பதற்றத்தில் வங்காளதேசம்: போராட்டக்காரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை
நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ்க்கு புதிய அரசில் தலைமை ஆலோசகர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வங்காளதேச போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
6 Aug 2024 6:52 AM GMTபற்றி எரியும் வங்காளதேசம்: இந்தியாவில் நடக்கிறதா மகளிர் டி20 உலக கோப்பை..?
வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலக கோப்பை வேறு நாட்டுக்கு மாற்றப்படுகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
6 Aug 2024 5:50 AM GMTஷேக் ஹசீனா ராஜினாமா: வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு
வங்காளதேச நாட்டில் இருந்து தப்பிய ஷேக் ஹசீனா, தற்போதைக்கு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
6 Aug 2024 2:57 AM GMTஇந்திய-வங்காளதேச எல்லையில் உஷார்நிலை- பாதுகாப்பு படையினருக்கு விடுமுறை ரத்து
இந்தியாவின் கிழக்கு எல்லை பகுதியில் வங்காளதேசம் அமைந்துள்ளது.
6 Aug 2024 1:21 AM GMTவங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக மேற்குவங்காளத்திற்குள் நுழையலாம் - பாஜக தலைவர் எச்சரிக்கை
வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக மேற்குவங்காளத்திற்குள் நுழையலாம் என்று பாஜக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 Aug 2024 6:42 PM GMTகுடும்பத்தினர் படுகொலை, டெல்லியில் ரகசிய வாழ்க்கை... பல கொடூரங்களை சந்தித்த ஷேக் ஹசீனா
இந்தியாவுக்கு கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் தப்பி வந்த ஹசீனா 6 ஆண்டுகளாக அடையாளங்களை மறைத்தபடி இந்தியாவில் வாழ்ந்துள்ளார்.
5 Aug 2024 4:14 PM GMTவங்காளதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு: சட்டவிரோத ஊடுருவல் அனுமதிக்கப்படாது - அமித்ஷா உறுதி
சட்டவிரோத ஊடுருவல் அனுமதிக்கப்படாது என அமித்ஷா உறுதியளித்துள்ளதாக திப்ரா மோதா தலைவர் தெரிவித்துள்ளார்.
5 Aug 2024 4:12 PM GMTஉ.பி.: வங்காளதேச பிரதமர் ஹசீனாவின் விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது
ஷேக் ஹசீனாவின் விமானம் இந்திய வான்வழியே பாதுகாப்பாக கடந்து செல்வதற்கான வழியை ஏற்படுத்தி தருவது என இந்தியா முடிவு செய்துள்ளது.
5 Aug 2024 12:36 PM GMTதலைவிரித்தாடும் வன்முறை.. வங்காளதேசத்தில் அலுவலகத்தை மூடியது எல்.ஐ.சி.
வங்காளதேசத்தில் நிலைமை கைமீறி சென்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
5 Aug 2024 11:13 AM GMTபோராட்டம் எதிரொலி; இந்தியா-வங்காளதேசம் எல்லையில் உஷார் நிலையில் பி.எஸ்.எப். படை
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான 4,096 கி.மீ. தொலைவு பகுதிகளில் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
5 Aug 2024 11:12 AM GMTபோராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்
வங்காளதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், பாதுகாப்பு நடவடிக்கையாக, டாக்கா அரண்மனையை விட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
5 Aug 2024 9:30 AM GMT