மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தவிட்டுப்பாளையம் வந்தடைந்தது

மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தவிட்டுப்பாளையம் வந்தடைந்தது

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தவிட்டுப்பாளையம் வந்தடைந்து உள்ளது.
14 Sep 2022 6:19 PM GMT
துரித நடவடிக்கையால் கிராமங்களுக்குள் நீர் புகாமல் தவிர்ப்பு

துரித நடவடிக்கையால் கிராமங்களுக்குள் நீர் புகாமல் தவிர்ப்பு

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்ததன் பயனாக கிராமங்களுக்குள் தண்ணீர் புகாமல் தவிர்க்கப்பட்டது. இந்த ஆண்டு 2-ம் போக சாகுபடிக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
12 Sep 2022 5:31 PM GMT
மத்திய அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் தொடர்பான 76 புதிய தொழில்கள் தொடக்கம் - ரூ.20 லட்சம் நிதியுதவி

மத்திய அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் தொடர்பான 76 புதிய தொழில்கள் தொடக்கம் - ரூ.20 லட்சம் நிதியுதவி

புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தண்ணீர் தொடர்பான 76 புதிய தொழில்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் தொடங்கப்பட்டன.
9 Sep 2022 6:40 PM GMT
பார்த்திபனூர் மதகு அணையில் வைகை தண்ணீர் திறப்பு

பார்த்திபனூர் மதகு அணையில் வைகை தண்ணீர் திறப்பு

பார்த்திபனூர் மதகு அணையில் வைகை தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
7 Sep 2022 6:22 PM GMT
கடலில் கலந்து வீணாகும் வைகை தண்ணீர்

கடலில் கலந்து வீணாகும் வைகை தண்ணீர்

2-வது ஆண்டாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலந்து வைகை தண்ணீர் வீணாகி வருகிறது.தடுப்பு அணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Sep 2022 5:23 PM GMT
ஈரோட்டில் கொட்டித் தீர்த்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி...!

ஈரோட்டில் கொட்டித் தீர்த்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி...!

ஈரோட்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
5 Sep 2022 5:05 AM GMT
ரூ.10-க்கு தண்ணீர் வாங்கி குடிக்கும் சேரந்தை கிராம மக்கள்

ரூ.10-க்கு தண்ணீர் வாங்கி குடிக்கும் சேரந்தை கிராம மக்கள்

உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் முடங்கியதால் கடலாடி தாலுகா சேரந்தை உள்ளிட்ட பகுதி கிராமத்தினர் ரூ.10 கொடுத்து குடிநீர் வாங்கி குடித்து வருகின்றனர்.
4 Sep 2022 6:00 PM GMT
தொருவளூர் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது

தொருவளூர் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது

ராமநாதபுரம் அருகே பெருக்கெடுத்து வந்த வைகை தண்ணீர் கரையை உடைத்து தொருவளூர் கிராமத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக உடைப்பு அடைக்கப்பட்டதால் வீடுகள் தப்பின.
3 Sep 2022 4:11 PM GMT
விவசாய நிலத்தில் தேங்கிய தண்ணீர்

விவசாய நிலத்தில் தேங்கிய தண்ணீர்

விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கியது.
2 Sep 2022 6:29 PM GMT
ஆண்டாங்கோவில் தடுப்பணையில் சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்

ஆண்டாங்கோவில் தடுப்பணையில் சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்

அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீராலும், கரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை நீராலும் ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
1 Sep 2022 6:18 PM GMT
ராமநாதபுரத்தில் கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பு

ராமநாதபுரத்தில் கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பு

பெருக்கெடுத்து ஓடிவரும் வைகை தண்ணீரால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி பெரியகண்மாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
1 Sep 2022 2:46 PM GMT
தவிட்டுப்பாளையத்தில் 62 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தவிட்டுப்பாளையத்தில் 62 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தவிட்டுப்பாளையத்தில் 62 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
31 Aug 2022 4:58 PM GMT