தனியார் பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்
வேடசந்தூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவரை வாலிபர்கள் சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்க வந்த கண்டக்டருக்கும் அடி-உதை விழுந்தது.
30 Sep 2023 10:00 PM GMTகொளத்தூர் அருகேமூதாட்டி கொலை வழக்கில் உறவினர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கொளத்தூர் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூதாட்டியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
9 Sep 2023 8:39 PM GMTசேலம் சிறை வார்டர் செல்போனில் தொந்தரவு செய்தாரா?நாமக்கல் கைதியின் மனைவியிடம் விசாரணை நடத்த முடிவு
சேலம்நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க அவரது மனைவி சேலம் சிறைக்கு...
9 Sep 2023 8:34 PM GMTஆத்தூர் சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தகைதிகளிடம் பணம் வசூல் புகார்கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
சேலம் ஆத்தூர் சிறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கைதிகளிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வினோத்...
27 Aug 2023 7:49 PM GMTரூ.58 கோடி மோசடி வழக்கில்அமுதசுரபி நிறுவன மேலாளரை காவலில் எடுத்து விசாரணை
சேலம்ரூ.58 கோடி மோசடி வழக்கில் அமுதசுரபி நிறுவன மேலாளரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.ரூ.58 கோடி மோசடிசேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி...
21 Aug 2023 8:11 PM GMTகாதலிப்பதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
அரூர்அரூர் அருகே காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி...
9 Aug 2023 7:45 PM GMTகிருஷ்ணகிரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி, மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
15 Feb 2023 6:45 PM GMTதீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த வழக்கு:சேலம் வாலிபர் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த வழக்கில் கைதான சேலம் வாலிபர் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
21 Jan 2023 7:45 PM GMTதாரமங்கலம் அருகேசரபங்கா நதியில் பெயிண்டர் பிணம்எப்படி இறந்தார்? போலீஸ் விசாரணை
தாரமங்கலம் அருகே சரபங்கா நதியில் பெயிண்டர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
20 Jan 2023 7:46 PM GMTபோலீஸ்காரரின் மர்ம சாவு வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க உத்தரவு
போலீஸ்காரரின் மர்ம சாவு வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
18 Jan 2023 8:37 PM GMTசேலம் கோர்ட்டில் 6 பேர் கொலை வழக்கு விசாரணை தொடக்கம்
சேலம் கோர்ட்டில் 6 பேர் கொலை வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது.
14 Dec 2022 8:00 PM GMTமத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை: இரும்பாலையில் தென் மண்டல ஐ.ஜி. விசாரணை
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை சம்பவம் தொடர்பாக இரும்பாலையில் தென் மண்டல ஐ.ஜி.அஞ்சனா சின்கா விசாரணை நடத்தினார்.
12 Dec 2022 8:15 PM GMT