
பிள்ளாநல்லூர், பொத்தனூர் பேரூராட்சிகளில் 29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பிள்ளாநல்லூர், பொத்தனூர் பேரூராட்சிகளில் 29 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 26 கிலோ பிளாஸ்டிக் ராசிபுரம் அருகே...
24 Nov 2022 12:15 AM IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கோயம்பேடு மார்க்கெட்டில் 2 கடைகளுக்கு 'சீல்'
கோயம்பேடு மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
19 Oct 2022 8:58 AM IST
135 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ராஜபாளையத்தில் 135 கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
9 Oct 2022 12:18 AM IST
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- மாநகராட்சி நடவடிக்கை
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Aug 2022 9:35 AM IST
மெரினாவில் கடந்த 4 நாட்களில் 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு
மெரினாவில் கடந்த 4 நாட்களில் 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
9 Aug 2022 3:43 PM IST
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
6 Aug 2022 11:51 AM IST
சென்னை கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் - மாநகராட்சி அறிவிப்பு
மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5 Aug 2022 8:44 PM IST
2,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சிவகாசியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
26 July 2022 12:31 AM IST
'பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை உபயோகியுங்கள்' பொதுமக்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை உபயோகியுங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 July 2022 10:29 PM IST
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்தது
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு என அனைத்துக்கும் நேற்று முதல் நாடு முழுவதும் தடை அமலுக்கு வந்து உள்ளது.
2 July 2022 2:56 AM IST
ஜூலை 1-ந் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு தடை
நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வருகிற 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
29 Jun 2022 5:17 AM IST
ஜூலை 1 முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
28 Jun 2022 10:24 PM IST