மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
22 Oct 2023 7:15 PM GMTஅடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் மறியல்
கரூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
18 Oct 2023 5:23 PM GMTமகளிர் உரிமைத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு நேற்று ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 9:28 PM GMTஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
14 Oct 2023 10:02 PM GMTமக்கள் நீதிமன்றத்தில் 51 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 51 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
14 Oct 2023 6:50 PM GMTமக்கள் தொடர்பு முகாம்: 95 பயனாளிகளுக்கு ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
மக்கள் தொடர்பு முகாமில் 95 பயனாளிகளுக்கு ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
12 Oct 2023 8:10 PM GMTதேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தகுறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். 550 மனுக்கள் பெறப்பட்டன.
9 Oct 2023 6:45 PM GMTகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்
கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 Oct 2023 5:45 PM GMTகனடாவில் மக்களின் கருத்து சுதந்திரத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி - எலான் மஸ்க் குற்றச்சாட்டு
கனடாவில் மக்களின் கருத்து சுதந்திரத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி செய்வதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
2 Oct 2023 10:19 PM GMTஉசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் அடுத்தடுத்து சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 Oct 2023 9:37 PM GMTமுதுமலை மக்களுக்கு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்
முதுமலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் ஆர்.டி.ஓ.விடம் பயனாளிகள் வலியுறுத்தினர்.
2 Oct 2023 7:45 PM GMTகிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்
சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததால் கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.
2 Oct 2023 6:45 PM GMT