கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண்கள் போராட்டம்
புகார் அளித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Jan 2023 6:45 PM GMTபயோ மெட்ரிக் எந்திரம் இயங்காததால் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
தேன்கனிக்கோட்டையில் பயோ மெட்ரிக் எந்திரம் இயங்காததால் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Jan 2023 6:45 PM GMTஒப்பந்த செவிலியர்கள் மனு அனுப்பும் போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி கிருஷ்ணகிரியில் ஒப்பந்த செவிலியர்கள் மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Jan 2023 6:45 PM GMTசாலை பணியாளர்கள் போராட்டம்
கிருஷ்ணகிரியில் சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jan 2023 6:45 PM GMTஉத்தனப்பள்ளியில் 3-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் 3-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Dec 2022 6:45 PM GMTசத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Dec 2022 6:45 PM GMTவிவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Dec 2022 6:45 PM GMTஅ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தை இறந்தது தொடர்பாக அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Dec 2022 6:45 PM GMTபொதுமக்கள் தர்ணா போராட்டம்
பத்தலபள்ளி அருகே சாலை வசதி செய்து தர வலியுறுத்தி ஓசூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Dec 2022 6:45 PM GMTகிராம மக்கள் போராட்டம்
சூளகிரி அருகே வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
5 Dec 2022 6:45 PM GMTதர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Dec 2022 6:45 PM GMTதிடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நிறுத்தாவிட்டால் போராட்டம்
ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தெரிவித்தார்.
3 Dec 2022 6:45 PM GMT