ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்: மலர் தூவி மரியாதை
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
9 July 2024 5:40 AM GMTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி அமித்ஷாவிடம் தமிழக பா.ஜனதா இன்று மனு
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார்.
9 July 2024 1:04 AM GMTஆம்ஸ்ட்ராங் படுகொலை: வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா? - இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி
பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
8 July 2024 10:48 PM GMTஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆறுதல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 July 2024 1:49 PM GMTதமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
8 July 2024 8:56 AM GMTசென்னை போலீஸ் கமிஷனர் பணியிட மாற்றம்
புதிய போலீஸ் கமஷினராக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8 July 2024 7:12 AM GMTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான மேலும் 3 பேர் சிறையில் அடைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 July 2024 6:45 AM GMTபெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணி மண்டபம் கட்டப்படும்: வெளியான தகவல்
மணிமண்டபம் கட்டுவது குறித்து அரசிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
8 July 2024 1:21 AM GMTபடுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம்
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
7 July 2024 8:34 PM GMTஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம்... வழிநெடுகிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்
மழைக்கு இடையே பொத்தூர் நோக்கி இறுதி ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறது.
7 July 2024 3:58 PM GMTஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை: தமிழிசை பேட்டி
தமிழ்நாட்டில் அரசியல் கொலைகள் அதிகரித்துவிட்டதாக தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
7 July 2024 12:16 PM GMTஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்யலாம் - நீதிபதி
ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்யலாம் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
7 July 2024 9:26 AM GMT